சினிமா

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...

பிரகாஷ் ராஜ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…

தாயார் மறைவால் துயரத்தில் ஆழந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்...

நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானாா்

நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் சுவர்ணலதா ராய் வயது மூப்பு காரணமாக காலமானார்....

“விஜய் புகைப்படத்தை வைத்தே ஆபாச மிரட்டல்..” – டிஜிபி அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் அதிரடி புகார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் நிர்வாகியும், தற்போது திமுகவில் இணைந்துள்ளவருமான...

கோவா சொத்து விவகாரம் – மீண்டும் சிக்கலில் ரவி மோகன்

தமிழக திரையுலகில் பிரபலமான நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி), மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ரவி மோகன் என்ற டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அவர் கோவாவில் வாங்கியுள்ள...

தன்னை குண்டு என்று கேலி செய்த நபருக்கு பதிலடி கொடுத்த நடிகை அஞ்சலி!!

சமூக வலைதளத்தில் தன்னை குண்டு என்று கேலி செய்த நபருக்கு நடிகை அஞ்சலி ஆனந்த் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.பிரபல பாலிவுட் அஞ்சலி ஆனந்த் (33), திரையுலகில் நிலவும் நிறம் மற்றும் உடல் வடிவம் சார்ந்த பாகுபாடுகளுக்கு எதிராக தொடர்ந்து குரல்...

“தல” அஜித்தின் திடீர் முடிவு…ரசிகர்கள் ஏமாற்றம்…

நடிகா் அஜித் தன்னை “தல" என்று அழைக்க வேண்டாம் என் கூறியிருப்பது ரசிகா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தல அஜித் சமீபத்தில் திருப்பதி விசிட் செய்து சாமி தரிசனம் செய்தார். அப்போது ரசிகர்கள் "தல, தல" என கூச்சலிட்டனர். அஜித்...

துரந்தர் 2 திரைப்படத்துக்கு தடை கோரி முறையீடு…

தமிழ்நாட்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள “துரந்தர் 2” திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.ரன்​வீர் சிங், சாரா அர்​ஜுன், மாதவன், அக் ஷய் கன்னா உள்பட பலர் நடித்து வெற்​றி​பெற்ற ‘துரந்தர்’ படத்​தின் அடுத்த பாகம், ‘துரந்தர்;...

“ஏன் என்னைக் கூப்பிடல?” – குட்டி ரசிகையின் செல்லக் கோபத்தை போக்கிய விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி!

சினிமா திரையில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் ரசிகர்களின் மனதை வென்று வரும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா தம்பதி, ஒரு சிறிய ரசிகைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளனர்.வைரலான இன்ஸ்டாகிராம் வீடியோ​சமீபத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்தின்...

சூர்யாவைப் பார்த்து இன்ஸ்பையர் ஆனேன்! ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி: மெகாஸ்டார் சிரஞ்சீவி நெகிழ்ச்சி அறிவிப்பு

திரைத்துறை தாண்டி சமூக சேவையிலும் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி, தற்போது ஏழை மாணவர்களுக்காக ஒரு புதிய கல்வித் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த முடிவை எடுக்க நடிகர் சூர்யாவின் 'அகரம் ஃபவுண்டேஷன்' தான் தமக்கு உந்துதலாக...

“சர்ச்சை காட்சிகள் இருந்தால் பட வெளியீட்டைத் தள்ளிவைக்க முடியும்” – முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி

தேர்தல் காலத்தில் சினிமா: தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்ன?தேர்தல் திருவிழா நடக்கும் காலங்களில் வெளியாகும் திரைப்படங்கள் வாக்காளர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இது குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி சில முக்கியமான விளக்கங்களை அளித்துள்ளார்.முக்கியக்...

காத்திருப்பு முடிந்தது! நாளை வெளியாகிறது ‘துரந்தர்-2’ தமிழில் : ரசிகர்கள் உற்சாகம்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் நடிப்பில், இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான 'துரந்தர்-2' (Dhurandhar: The Revenge), நாளை (மார்ச் 21) தமிழகம் முழுவதும் தமிழ் மொழியில் வெளியாகிறது.கடந்த மார்ச் 19-ம்...

பாரி இளவழகன் இயக்கி நடிக்கும் ‘அன்பே டயானா’: ‘This Ah That Ah’ முதல் பாடல் நாளை வெளியீடு!

‘ஜமா’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பாரி இளவழகன் இயக்கி, நாயகனாக நடிக்கும் ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘This Ah That Ah’ நாளை (சனிக்கிழமை) வெளியாகும் என...

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ‘பைடி ஜைராஜ்’ விருது: தெலங்கானா அரசு கௌரவம்!

தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025 விழா ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது கமல்ஹாசன் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.இந்தியத் திரையுலகின் ஈடு இணையற்ற கலைஞரான கமல்ஹாசனுக்கு, தெலங்கானா அரசு...

━ popular

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மனைவி மருத்துவர் சரண்யா தனபாலன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மறைந்த ஜேப்பியார் கல்விக்...