திருப்பூரில் 12 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் 29 என்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். பெற்றோரின் புகாரின் பேரில் போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனா்.திருப்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் 29 என்ற பனியன் தொழிலாளி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சந்தோஷை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனா்.
அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..! கெமிஸ்ட்ரி லேப்பிற்கு கேடுகெட்ட செயல்..!