Homeசெய்திகள்விளையாட்டுமழையால் இந்தியா- பாகிஸ்தான் போட்டி நிறுத்தம்!

மழையால் இந்தியா- பாகிஸ்தான் போட்டி நிறுத்தம்!

-

 

 

மழையால் இந்தியா- பாகிஸ்தான் போட்டி நிறுத்தம்!
Photo: ICC

தொடர் மழையால். இந்தியா- பாகிஸ்தான் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

விஜய் அண்ணனோட ஃபேன் பாய் சம்பவத்தை முதல்முறையா பாக்குறேன்… இயக்குனர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி!

ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. 50 ஓவர்கள் கொண்ட இந்த போட்டி, இலங்கையின் கண்டி நகரில் உள்ள பல்லகெல்லே கிரிக்கெட் மைதானத்தில் இன்று (செப்டம்பர் 02) பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய அணி 4.2 ஓவர்களில் 15 ரன்கள் எடுத்தது. இதனிடையே, மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இந்திய அணி விக்கெட் இழப்பிற்கு கேப்டன் ரோஹித் சர்மா 11 ரன்களையும், சுப்மன் கில் ஆகியோர் களத்தில் உள்ளன.

விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

MUST READ