News365

Exclusive Content

சென்னையில் ரூ.63 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சமாக சவரனுக்கு...

3 ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்த தமிழக அரசு!

பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத்...

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.ஈரோடு...

நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் நடந்த விசேஷம்!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்....

தமிழ்நாட்டை நாசம் செய்ய முயற்சி – செல்வப்பெருந்தகை கண்டனம்

தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் இந்து முன்னணி...

அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதாக கூறி விசிக சார்பாக ரயில் மறியல்  போராட்டம்!

சட்ட மேதை அம்பேத்கரை உள்துறை அமைச்சர் அமிஷாவை இழிவுபடுத்தி பேசியதாக கூறி விசிக சார்பாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் விசிகவின் பொதுச் செயலாளர் வன்னி அரசு தலைமையில்...

பொங்கல் பண்டிகையை குறிவைக்கும் பாஜக அரசு – சு.வெங்கடெசன் எம்பி

தமிழர்களின் பொங்கல் பண்டிகையை குறிவைக்கும் பாஜக அரசின் தேர்வுகள் - சு வெங்கடெசன் எம்பிஒன்றிய அரசின் தேர்வு துறைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்...

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

திருவள்ளூர் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து நின்றது. சோழவரம் ஏரிக்கு நேற்று...

அயப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை தூக்கி வீசிய மாடு – பீதியில் மக்கள்

ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை 2 மாடுகள் முட்டிதள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி. கட்டுப்பாடின்றி பிரதான சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பீதி.ஆவடி...

தமிழகத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!

தமிழகத்தில்  வரும் 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடையும் நிலையில், மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மெட்ரிக்குலேஷன் உட்பட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தற்போது அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. வரும்...

ஜனவரி முதல் வாரத்தில் புதிய பாம்பன் பாலம் திறப்பு ?

ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பாம்பன் பாலம் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹீப்ளி – ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் வரும் ஜனவரி 4ம் தேதி முதல் இயக்கப்படும் என...