N.Kaliya Moorthi

Exclusive Content

‘ஜெயிலர் 2’ படத்தில் தனுஷ்…. உண்மையா? வதந்தியா?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்...

ரூ. 411 கோடி நிலத்தை அபகரித்த அமைச்சரின் மகன்கள்… ஆதாரம் காட்டிய அறப்போர் இயக்கம்

தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு...

முழு வீச்சில் நடைபெறும் ‘கங்குவா’ பட ப்ரோமோஷன்…. புகைப்படங்கள் வைரல்!

சூர்யாவின் 42 வது படமாக உருவாகியிருக்கும் கங்குவா வருகின்ற நவம்பர் 14ஆம்...

பகையாளியை பங்காளியாக்கிய இந்தியா- முதன் முறையாக முன் வந்த சீனா..!

கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான...

பாலியல் வழக்கில் நடிகர் சித்திக்கை கைது செய்ய மேலும் இரண்டு வாரங்களுக்கு தடை!

சினிமா வாய்ப்பு தருவதாக நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகர்...

தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரிப்பு… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம்...

அமைச்சர் நாசருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை !

நாசர் தன்னை மாற்றிக் கொள்வாரா? ஆவடி மாநகர திமுக செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா தலைமை கழகத்தால் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சன் பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டார்....

கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம்-பகுத்தறிவின் அடையாளம்

சென்னை மெரினா கடலுக்குள் கலைஞரின் இலக்கியப் பணியை போற்றும் வகையில் அவருக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பலர்...

தமிழர்களை தாக்கும் வடவர்கள். கேள்விக்குறியாகும் இளைஞர்களின் எதிர்காலம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூரில் வட இந்திய தொழிலாளர்கள் கையில் கிடைத்த கல், கம்பி, கொம்பு போன்ற ஆயுதங்களை கொண்டு தமிழக தொழிலாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த காட்சி சமூக...

விதிகளை மீறிய கட்டிடத்திற்கு சீல் – சென்னை மாநகராட்சி

சென்னையில் விதிகளை மீறிய 327 கட்டட உரிமையாளர்களுக்கு கட்டுமானத்தை நிறுத்தவும், 1124 இடங்களில் கட்டுமான பொருட்களை பறிமுதல் செய்தும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்கு முன், மாநகராட்சியிடம்...

தமிழ்நாட்டு ஆளுநர் குறித்து குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கடிதம்

முதல்வர் எழுதிய கடிதத்தை  உள்துறை அமைச்சகத்திற்கு   அனுப்பினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.தமிழ்நாடு ஆளுநர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி சட்டமன்றத்தில் நடந்துகொண்ட விதம் குறித்தும், தொடர்ந்து தமிழ் நாட்டு நலனுக்கு...

தி.மு.க. தொண்டர்கள் புலம்பும் பொங்கல்

பொங்கல் பண்டிகை என்றால் தமிழ்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். ஒரு மாதத்திற்கு முன்பே பொங்கல் பண்டிகைக்கு தேவையான புதிய உடைகள் வாங்குவதில் தொடங்கி நீண்டநாள் பார்க்க முடியாமல் இருந்த உற்றார், உறவினர்களை பார்க்கவும்,...