Preetha
Exclusive Content
2026ல் திமுகவின் வெற்றியை உறுதி செய்வோம்; தமிழ்நாட்டை பாதுகாப்போம்
என்.கே.மூர்த்திஎன் தாய் நாட்டில் அல்லது என் வாழ்க்கையில் ஏதாகிலும் மாற்றம் நிகழ...
2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து தான் போட்டி – சீமான் திட்டவட்டம்!
2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும்...
பிராமண லாபிக்குள் நயினார் சிக்குவாரா? அண்ணாமலையின் அடுத்த் அசைன்மென்ட்!
தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கவும், ஆட்சியை பிடிக்கவும் தனது கொள்கைகளை கூட பாஜக...
பொன்முடி பேச்சா அது.. அசிங்கம்! ஆவேசமான எஸ்.பி. லட்சுமணன்!
அமைச்சர் பொன்முடி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கை சரியானது என்றும்,...
அதிமுக கூட்டணியா? என்டிஏ கூட்டணியா? பாஜக கேட்ட சீட்டு! எனக்கு கிடைத்த டெல்லி தகவல்! ப்ரியன் நேர்க்ணல்!
அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தையில் முதற்கட்டமாக எடப்பாடி பழனிசாமி...
அமித்ஷா – ஓபிஎஸ் ரகசிய சந்திப்பு! எடப்பாடியை ஏற்காத மோடி!
அமித்ஷா தமிழக வருகையின்போது ஓ.பன்னீர்செல்வம் குருமூர்த்தியின் வீட்டில் அவரை ரகசியமாக சந்தித்து...
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...
ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி
நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும்,...
திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!
சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய...
வெளிநாட்டில் வேலை, 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி – 4 பேர் கைது
வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1...
பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது
தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...