Preetha

Exclusive Content

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்ஐகே’…. விரைவில் வெளியாகும் கிளிம்ப்ஸ்!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே (LIK-Love Insurance Kompany) படத்தின் கிளிம்ப்ஸ்...

‘சூர்யா 44’ படத்தில் இணைந்த ராயன் பட பிரபலம்!

சூர்யா 44 படத்தில் ராயன் பட பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.நடிகர்...

லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5...

ஹிப் ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’…. ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி இருக்கும் கடைசி உலகப் போர்...

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 10 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலு உள்ளிட்ட 10...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வின்செண்ட் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் இருந்து 1977 மற்றும் 1980ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வின்செண்ட்....

கல்லாவில் கைவரிசை காட்டிய போலீஸ்

சாணார்பட்டி அருகே உள்ள அரசு மதுபானக்கடை அருகே உள்ள பார் இல் காவல் துறையினர் பணத்தை எடுத்துச் செல்லும் CCTV காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே...

திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையன் பிரதீப் கைது 

பெங்களூர் பேராசிரியரின் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIFT) இணைப்பேராசிரியராக பணியாற்றி வருபவர் நித்யா(48).சொந்த அலுவல்...

செந்தில் பாலாஜியின் காவல் 52வது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் காவல் 52வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புழல் சிறை மருத்துவமனையில் இருந்து படுத்த படுக்கையாக காணொலியில்  செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 7 ஆம்...

வயநாடு நிலச்சரிவுக்கு பிறகாவது தமிழ்நாடு விழித்து கொள்ள வேண்டும் – பூவுலகின் நண்பர்கள்

வயநாடு நிலச்சரிவுக்கு பிறகாவது தமிழ்நாடு உடனடியாக விழித்து கொள்ள வேண்டும் என்றும் வத்தலகுண்டு, மேட்டுப்பாளையம் பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைத்து, நிலச்சரிவு பேரிடர் வல்லுநர்களை அமர்த்த வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்...

போலி மருத்துவரை வைத்து மருத்துவம் – 2 பேர் கைது

போலி மருத்துவரை வைத்து மருத்துவமனை செயல்படுவதாக வந்த புகாரின் பேரில் டிஎம்எஸ் இயக்குனர் விசாரணை மேற்கொண்டார்.வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தாயார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மீது போலி மருத்துவர்...