Preetha

Exclusive Content

முதியவர் விபத்து குறித்த சிசிடிவி காட்சி சிக்கியது…சிறுவனின் தாய் கைது!

16 வயது சிறுவன் பைக் ஓட்டி முதியவர் மீது மோதி விபத்து...

வேண்டுமென்றே அவதூறு பரப்பிய எடப்பாடி பழனிச்சாமிக்கு கே. சி. பழனிச்சாமி கண்டனம்

எடப்பாடி பழனிச்சாமி என்னை அவதூறு செய்ய சிறுமைப்படுத்த ஒருங்கிணைப்பு தொடர்பான கேள்விக்கு...

பலரும் விரும்பும் அந்த இயக்குனரை வேலைக்காரனாக வச்சிருக்கேன்…. எஸ்.ஜே. சூர்யா பேட்டி!

தமிழ் சினிமாவில் எஸ்.ஜே. சூர்யா அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தின்...

‘குட் பேட் அக்லி’ படக்குழுவுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பிய பிரபல இசையமைப்பாளர்!

இளையராஜா குட் பேட் அக்லி படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அஜித்தின்...

வக்பு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் விசாரணைக்கு பட்டியலிடப்படும் – தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா

வக்பு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 10 வழக்குகள் நாளை விசாரணைக்கு...

ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ நடவடிக்கை எடுக்க தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி...

கடைசியாக காவல் உடை அணிகிறேன்.. கண்கலங்கிய காவல்துறை அதிகாரி

முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் காவல்துறையில் பணிபுரிந்து இன்று ஓய்வு பெறும் வீட்டுவசதி வாரிய டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன், இன்று கடைசியாக காவல் உடை அணிகிறேன் என்று பேசி கண்கலங்கினார்.தமிழ்நாடு காவலர் வீட்டு...

பாரிஸ் ஒலிம்பிக்கில் 7 மாத கர்ப்பிணி

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு பிரிவில் எகிப்தை சேர்ந்த நடா ஹபிஸ் என்ற வீராங்கனை 7 மாத கர்ப்பிணியாக பங்கேற்று இருக்கும் சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.எகிப்து நாட்டை சேர்ந்த 26...

கும்பல் கொலையாளிகளை ஊக்குவிக்கும் புதிய கிரிமினல் சட்டங்கள்- ரவிக்குமார் எம்.பி

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், “ புதிதாக மற்றும் அவசரமாக இயற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக பரவலான எதிர்ப்புப் போராட்டங்கள் நாடெங்கும்...

வயநாடு நிலச்சரிவு – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் 160 பேர்க்கு மேல் உயிரிழந்தனர்.கேரள மாநிலம்...

கிணறு வெட்டும் போது கயிறு அறுந்து 3 பேர் பலி

விழுப்புரத்தில் கிணறு வெட்டும் பணியின் போது கயிறு அறுந்து விபத்து ஏற்பட்டதில் 3 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கண்ணன். இவருக்குச் சொந்தமான விவசாய...

அம்மா உணவகங்களுக்கு 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு – மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு 7 கோடி ரூபாயில் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம்.பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் 1 முதல் 15 வரை 200 வார்டுகள்...