Preetha

Exclusive Content

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்ஐகே’…. விரைவில் வெளியாகும் கிளிம்ப்ஸ்!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே (LIK-Love Insurance Kompany) படத்தின் கிளிம்ப்ஸ்...

‘சூர்யா 44’ படத்தில் இணைந்த ராயன் பட பிரபலம்!

சூர்யா 44 படத்தில் ராயன் பட பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.நடிகர்...

லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5...

ஹிப் ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’…. ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி இருக்கும் கடைசி உலகப் போர்...

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 10 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலு உள்ளிட்ட 10...

கடைசியாக காவல் உடை அணிகிறேன்.. கண்கலங்கிய காவல்துறை அதிகாரி

முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் காவல்துறையில் பணிபுரிந்து இன்று ஓய்வு பெறும் வீட்டுவசதி வாரிய டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன், இன்று கடைசியாக காவல் உடை அணிகிறேன் என்று பேசி கண்கலங்கினார்.தமிழ்நாடு காவலர் வீட்டு...

பாரிஸ் ஒலிம்பிக்கில் 7 மாத கர்ப்பிணி

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு பிரிவில் எகிப்தை சேர்ந்த நடா ஹபிஸ் என்ற வீராங்கனை 7 மாத கர்ப்பிணியாக பங்கேற்று இருக்கும் சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.எகிப்து நாட்டை சேர்ந்த 26...

கும்பல் கொலையாளிகளை ஊக்குவிக்கும் புதிய கிரிமினல் சட்டங்கள்- ரவிக்குமார் எம்.பி

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், “ புதிதாக மற்றும் அவசரமாக இயற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக பரவலான எதிர்ப்புப் போராட்டங்கள் நாடெங்கும்...

வயநாடு நிலச்சரிவு – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் 160 பேர்க்கு மேல் உயிரிழந்தனர்.கேரள மாநிலம்...

கிணறு வெட்டும் போது கயிறு அறுந்து 3 பேர் பலி

விழுப்புரத்தில் கிணறு வெட்டும் பணியின் போது கயிறு அறுந்து விபத்து ஏற்பட்டதில் 3 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கண்ணன். இவருக்குச் சொந்தமான விவசாய...

அம்மா உணவகங்களுக்கு 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு – மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு 7 கோடி ரூபாயில் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம்.பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் 1 முதல் 15 வரை 200 வார்டுகள்...