Ramya

Exclusive Content

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்ஐகே’…. விரைவில் வெளியாகும் கிளிம்ப்ஸ்!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே (LIK-Love Insurance Kompany) படத்தின் கிளிம்ப்ஸ்...

‘சூர்யா 44’ படத்தில் இணைந்த ராயன் பட பிரபலம்!

சூர்யா 44 படத்தில் ராயன் பட பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.நடிகர்...

லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5...

ஹிப் ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’…. ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி இருக்கும் கடைசி உலகப் போர்...

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 10 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலு உள்ளிட்ட 10...

சர்ச்சைக்குரிய வகையில் பேசி., சர்ச்சை நாயகனாகும் ஆளுநர்.. – டிடிவி விமர்சனம்..

சர்ச்சைக்குரிய வகையில் பேசி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தொடர்ந்து  சர்ச்சை நாயகனாக திகழ்வதாக அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அமமுக  தலைமை அலுவலகத்தில், கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...

எடப்பாடி பழனிசாமி குறுக்குவழியில் பொதுச்செயலாளர் ஆனார் .. – ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி குறித்து,  அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான 2வது நாள் விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து ஆகியோர்...

அண்ணாமலை திருந்தவில்லை.. பாஜக அவரை திருத்துமா?? – கே.பாலகிருஷ்ணன்..

அண்ணாமலை திருந்தவில்லை என்றால் அவர் சார்ந்த கட்சியாவது அவரை திருத்துமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளார் கே.பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பாஜக மாநிலத் தலைவர்...

பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 – முதல்வர் அறிவிப்பு..

2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000/- பரிசுத் தொகையுடன், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

சீனாவில் கொரோனாவால் லட்சக்கணக்கானோர் செத்து மடிவார்கள்.. – எச்சரிக்கும் நிபுணர்கள்..

சீனாவில் அடுத்த 90 நாட்களில் கொரோனா தொற்றால் பல லட்சம் பேர் செத்து மடிவார்கள் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.உலல நாடுகளை 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டி வைத்த கொரோனாவின் பிறப்பிடமே சீனா தான்...

பிரதமர் மோடி ‘எலி’யா??.. மன்னிப்பு கேட்க முடியாது.. – மல்லிகார்ஜுன திட்டவட்டம்..

நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக கூறியுள்ளார்.ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய...