Sakthi Durai

Exclusive Content

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்ஐகே’…. விரைவில் வெளியாகும் கிளிம்ப்ஸ்!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே (LIK-Love Insurance Kompany) படத்தின் கிளிம்ப்ஸ்...

‘சூர்யா 44’ படத்தில் இணைந்த ராயன் பட பிரபலம்!

சூர்யா 44 படத்தில் ராயன் பட பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.நடிகர்...

லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5...

ஹிப் ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’…. ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி இருக்கும் கடைசி உலகப் போர்...

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 10 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலு உள்ளிட்ட 10...

ஆன்லைன் ஆதார் திருத்தம்..இலவச சேவை..மத்திய அரசு அறிவிப்பு…

ஆன்லைனில்  ஆதார் திருத்தம் செய்ய மத்திய அரசு  செப்டம்பர் 14 ஆம் தேதி வரை இலவச சேவையை அறிவித்துள்ளது.ஆதார் கார்டில் உள்ள பெயர்,முகவரி,பிறந்த தேதி பாலினம்,போன் நம்பர்,இமெயில் ஆகியற்றை 10  ஆண்டுகளுக்கு ஒரு...

கோகுலஷ்டமி நாடெங்கும் கோலாகல கொண்டாட்டம்..

கோகுலஷ்டமி  நாடெங்கும்  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.கிருஷ்ணன் அவதரித்த நாளான இன்று கிருஷ்ணஜெயந்தி நாட்டின் பல பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகின்றது.நம்முடைய சமய மரபில் எத்தனையோ பண்டிகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி...

இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது..பள்ளிக்கல்விதுறை அறிவிப்பு..

இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது வழங்கப்படுவதாக பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.செப்டம்பர்5 ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியப்...

ஆகஸ்ட் 31 ஆம் தேதி கடைசி நாள்…ஆதார் எண் இணைப்பு கட்டாயம்… தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் அறிவிப்பு…

ஆதார் எண் இணைக்க ஆகஸ்ட் 31 ஆம் தேதி கடைசி நாள் என தேசிய ஊரக  வேலை உறுதி திட்டம் அறிவித்துள்ளது.100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்களின் ஆதார் எண்ணானது வங்கி...

கிரெடிட் கார்டின் இஎம்ஐ சரியாக கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்…

கிரெடிட் கார்டின் இஎம்ஐ சரியாக கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.நிலுவைத் தேதிக்கு முன்பாகவே கிரெடிட் கார்ட் கட்டணங்களை செலுத்துவதால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் ஒட்டுமொத்த நிதிநிலை ஆரோக்கியத்திலும் பல...

EB பில் கட்டவில்லையா?இனி ஆன்லைனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும்…

EB பில் கட்டவில்லையா?இனி ஆன்லைனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.TANGEDCO எனப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நாளுக்கு நாள்...