saminathan
Exclusive Content
‘கங்குவா’ படத்தில் அவருடைய கதாபாத்திரம் வலுவானது….. பாபி தியோல் குறித்து பேசிய சிறுத்தை சிவா!
இயக்குனர் சிறுத்தை சிவா, பாபி தியோல் குறித்து பேசி உள்ளார்.பிரபல பாலிவுட்...
முதலையுடன் சண்டை போடும் சூர்யா…. ‘கங்குவா’ குறித்து சிறுத்தை சிவா!
சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான்...
‘தலைவனே என் தலைவனே’…. சூர்யாவின் ‘கங்குவா’ படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு!
கங்குவா படத்திலிருந்து தலைவனே பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.சூர்யா, திஷா பதானி,...
சென்னையில் மீண்டும் மழை
கடந்த சில நாட்களாக வெயில் அடித்த நிலையில் தற்போது மழை பெய்து...
ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட ஆற்காடு சுரேஷ் கொலையை பயன்படுத்திக் கொண்டோம் – நாகேந்திரன் வாக்குமூலம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப் பத்திரிக்கையில் நாகேந்திரன் அளித்த வாக்குமூலம் வெளியே...
தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள் – கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பெருகி வரும் கூட்டம்
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளால் கிளாம்பாக்கம் பேருந்து...
பசும்பொன் நினைவிடத்தில் நாளை முதலமைச்சர் மரியாதை செலுத்துகிறார்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த நாளையொட்டி நாளை பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்துகிறார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த...
நவம்பர் 1, 2-ம் தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் நவம்பர் 1, 2-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல...
மத்திய அரசு பணிகளுக்கு தேர்வான 51,000 பேருக்கு நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் வழங்கினார்.மத்திய அரசில் வருவாய், உயர்கல்வி, உள்துறை அமைச்சகம்...
ரூ. 411 கோடி அரசு நிலம் ஆக்கிரமிப்பு… அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் தவறான நீதிமன்றத்தில் ஆணைகளை பெற்றதாக புகார்
சென்னை பரங்கிமலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் அரசு தரப்புக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் திவாகர் இயக்குநராக உள்ள...
சென்னையில் ரூ.59,000-ஐ தொட்டது ஆபரணத்தங்கத்தின் விலை!
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ரூ.59,000-க்கு விற்பனையாகிறது. தீபாவளி திருநாள் மற்றும் தந்தேராஸ் பண்டிகைகளை முன்னிட்டு தங்கம் விலை மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையில் கடந்த சில...
தீபாவளி பண்டிகை – நேற்று சென்னையில் இருந்து 1.10 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நேற்று 2,461 சிறப்பு பேருந்துகள் மூலம் 1.10 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சென்னையில் வசிக்கும்...