subhapriya
Exclusive Content
பாலியல் வழக்கில் நடிகர் சித்திக்கை கைது செய்ய மேலும் இரண்டு வாரங்களுக்கு தடை!
சினிமா வாய்ப்பு தருவதாக நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகர்...
தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரிப்பு… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம்...
‘கோயில் ஒலிபெருக்கியால் பெருந்தொல்லை…’பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிராக வரிந்து கட்டும் இந்து அமைப்புகள்
கோயில்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் குறித்து மத்திய பிரதேசத்தில் மூத்த பெண் ஐஏஎஸ்...
முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தை விரைவில் முதலமைச்சர் திறந்துவைப்பார்…. அமைச்சர் சேகர்பாபு தகவல்
செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் ரூ.42.7 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி...
நடிகர் அஜித் ஆரம்பித்துள்ள கார் ரேஸிங் அணியின் லோகோ வெளியீடு!
அஜித் ஆரம்பித்துள்ள கார் ரேஸிங் அணியின் லோகோ வெளியாகி உள்ளது.நடிகர் அஜித்...
OYO -வாக மாற்றி கார்களுக்குள் ரொமான்ஸ்… டிரைவர்கள் போட்ட 6 விதிமுறைகள்
நீங்கள் ரொமான்ஸ் செய்ய இது OYO அல்ல என காரில் ரொமான்ஸ்...
இராவண கோட்டம் படத்தின் கதாபாத்திரங்கள் அறிவிப்பு
இயக்குநர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’. இப்படத்தின் புதிய அப்டேட்களை அறிவித்த படக்குழு.
இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்'....
கேப்டன் மில்லர் படத்தின் புதிய அறிவிப்புகள்!
நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்தின் புதிய அறிவிப்புகள் சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் வாத்தி படத்திற்கு பின்னர் தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயகத்தில்...
இன்ஸ்டா மூலம் ஐபிஎல் டிக்கெட் விற்பனை – போலீசார் வழக்கு
இன்ஸ்டாகிராம் மூலமாக ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக கூறி மோசடி செய்த வாலிபர் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
ஐ.பி.எல் போட்டியின் போது கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்ததாக இதுவரை மொத்தம்...
ரயில் நிலையத்தில் 3 மாத கைக் குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோர்
ரயில் நிலையத்தில் 3 மாத கைக் குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோரை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த தனிப்படை போலீசார் குழந்தைக்கு தமிழ் மகள் என பெயர் சூட்டிய எஸ்.பி! காட்பாடி ரயில்வே...
சிறந்த செவிலியர் விருது பெற்றார் செவிலியர் ஜெயலட்சுமி
ஆவடி அருகில் கொரோனா காலத்தில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சுகாதார சேவை செய்த செவிலியர் ஒருவர் சிறந்த செவிலியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
நடப்பு ஆண்டு (2023) உலக செவிலியர்கள் நாளில் தமிழ்நாடு செவிலியர்...
திருப்பதி அருகே புதையல் எடுக்க முயன்றவர்கள் கைது
திருப்பதி அடுத்த சந்திரகிரி கோட்டையில் புதையல் எடுக்க முயன்ற ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் திருப்பதி அடுத்த சந்திரகிரியில் கோட்டை உள்ளது. கிருஷ்ணதேவராயர் உள்ளிட்ட பல மாமனர்கள்...