subhapriya
Exclusive Content
இந்த ஆட்டம் புதுசா இருக்கே… அடித்து ஜெயிக்காமல் படுத்தே சாதித்த கிரிக்கெட் வீரர்
டெல்லி - தமிழ்நாடு அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை போட்டி டிராவில்...
‘தலைமறைவாய் இருந்தே இவ்வளவு வேலை பார்க்கிறாரா..?’ நித்தியானந்தாவால் கடுப்பான நீதிபதி
நித்தியானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு நீதித்துறை அமைப்புக்கே சவால் விடுகிறார் என...
‘பார்க்கிங்’ பட இயக்குனரிடம் கதை கேட்ட சிவகார்த்திகேயன்…. அடுத்த படம் ரெடி!
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் எனும்...
‘ஜெயிலர் 2’ படத்தில் தனுஷ்…. உண்மையா? வதந்தியா?
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்...
ரூ. 411 கோடி நிலத்தை அபகரித்த அமைச்சரின் மகன்கள்… ஆதாரம் காட்டிய அறப்போர் இயக்கம்
தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு...
முழு வீச்சில் நடைபெறும் ‘கங்குவா’ பட ப்ரோமோஷன்…. புகைப்படங்கள் வைரல்!
சூர்யாவின் 42 வது படமாக உருவாகியிருக்கும் கங்குவா வருகின்ற நவம்பர் 14ஆம்...
வாகன தணிக்கையில் ஈடுபட்ட உதவி ஆய்வாளரை தாக்கிய மர்ம நபர்
சென்னையில் வாகன தணிக்கையில் நின்று கொண்டிருந்த உதவி ஆய்வாளரை இரும்பு ராடால் தாக்கி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையர்களா என போலீசார் விசாரணை.
சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி...
மாற்றுத்திறனாளிக்கான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு – விழுப்புரம்
தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிக்கான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிக்களுக்கான தடகள போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள EMERALD...
அருந்ததியர் சமுதாய மக்களை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி சீமான்
அருந்ததியர் சமுதாய மக்களை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தேனியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில்...
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் வரத்து குறைப்பு
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.25 அடியாக சரிந்ததை தொடர்ந்து அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 640 கன அடியாக குறைப்பு.
தேனி, திண்டுக்கல், மதுரை, இராம்நாடு, சிவகங்கை மாவட்ட மக்களின்...
கோடை காலத்தில் வெளிநாடு செல்ல புதிய விமானங்கள்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, கோடை காலத்தில், வெளிநாடுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதால், விமானங்களின் எண்ணிக்கையும், பல்வேறு விமான நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.
அதற்கான அறிவிப்புகளை வெளிநாட்டு, மற்றும்...
தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றிய ஆசிரியர்கள் – உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே ஏமம் கிராம ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றி வரும் ஆசிரியர்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ஏமம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள...