subhapriya

Exclusive Content

‘பார்க்கிங்’ பட இயக்குனரிடம் கதை கேட்ட சிவகார்த்திகேயன்…. அடுத்த படம் ரெடி!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் எனும்...

‘ஜெயிலர் 2’ படத்தில் தனுஷ்…. உண்மையா? வதந்தியா?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்...

ரூ. 411 கோடி நிலத்தை அபகரித்த அமைச்சரின் மகன்கள்… ஆதாரம் காட்டிய அறப்போர் இயக்கம்

தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு...

முழு வீச்சில் நடைபெறும் ‘கங்குவா’ பட ப்ரோமோஷன்…. புகைப்படங்கள் வைரல்!

சூர்யாவின் 42 வது படமாக உருவாகியிருக்கும் கங்குவா வருகின்ற நவம்பர் 14ஆம்...

பகையாளியை பங்காளியாக்கிய இந்தியா- முதன் முறையாக முன் வந்த சீனா..!

கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான...

பாலியல் வழக்கில் நடிகர் சித்திக்கை கைது செய்ய மேலும் இரண்டு வாரங்களுக்கு தடை!

சினிமா வாய்ப்பு தருவதாக நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகர்...

சிவராத்திரி அன்று கோபுர உச்சியில் மது போதையில் நின்று சிவதாண்டவம் ஆடிய நபர் கீழே விழுந்து உயிரிழப்பு – திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த செஞ்சி கிராமத்தில் உள்ள ஜனமே ஜெயா ஈஸ்வரர் ஆலயத்தின் மேல் கோபுரத்தில் ஏறி சிவராத்திரி தினத்தில் நடனமாடிய நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர்...

புதுடெல்லி நேரு பல்கலைக் கழகத்தில் பெரியார் படங்கள் உடைப்பு – ABVP அராஜகம்

புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நேற்று(19.02.23) இரவு திட்டமிட்டு, பெரியார் படங்கள் உடைக்கப்பட்டன, சில இடங்களில் கிழித்தெறியப் பட்டன. ABVP கும்பலின் அராஜகத்தைத் தட்டிக் கேட்ட தமிழ்நாட்டு மாணவர் தமிழ்நாசர் கடுமையாகத் தாக்கப்பட்டார்....

கர்நாடகாவில் பெண் ஐஏஎஸ்- ஐபிஎஸ் அதிகாரிகள் மோதல்

பல அதிகாரிகளுடன் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரி நெருக்கமாக உள்ளதாகவும் பல விதிமுறைகளில் ஈடுபடுவதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றச்சாட்டு. உரிய விசாரணை நடத்த கோரிக்கை. கர்நாடக அறநிலையத் துறை ஆணையராக தற்பொழுது பணியாற்றி...

கபடி ஆட சென்ற இளைஞர் திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு

குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரில் கபடி போட்டியில் பங்கேற்ற 26 வயதான இளைஞர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அருகே காசக்கரன்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் மகன்...

மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் – ரஜினி

மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த்  பேட்டி தெரிவித்தார். மறைந்த மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், மயில்சாமி தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்...

சேலம் மீனவர் ராஜாவின் உடல் அடக்கம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில் பாலாற்றில் மிகுந்த மீனவர் ராஜாவின் உடல் , சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் இன்று(19.02.2023) காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம்...