Udhaya Baskar R

Exclusive Content

தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரிப்பு… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம்...

‘கோயில் ஒலிபெருக்கியால் பெருந்தொல்லை…’பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிராக வரிந்து கட்டும் இந்து அமைப்புகள்

கோயில்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் குறித்து மத்திய பிரதேசத்தில் மூத்த பெண் ஐஏஎஸ்...

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தை விரைவில் முதலமைச்சர் திறந்துவைப்பார்…. அமைச்சர் சேகர்பாபு தகவல்

செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் ரூ.42.7 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி...

நடிகர் அஜித் ஆரம்பித்துள்ள கார் ரேஸிங் அணியின் லோகோ வெளியீடு!

அஜித் ஆரம்பித்துள்ள கார் ரேஸிங் அணியின் லோகோ வெளியாகி உள்ளது.நடிகர் அஜித்...

OYO -வாக மாற்றி கார்களுக்குள் ரொமான்ஸ்… டிரைவர்கள் போட்ட 6 விதிமுறைகள்

நீங்கள் ரொமான்ஸ் செய்ய இது OYO அல்ல என காரில் ரொமான்ஸ்...

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கல்லூரி பேருந்துகள்

பள்ளிபாளையத்தில் கனமழை காரணமாக ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் தனியார்...

பாஜகவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும், குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்...

போலிப் பத்திரப் பதிவு ரத்து செய்யப்படும் – அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

போலியான பத்திரப்பதிவு கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக ரத்து செய்யப்படும் என திருச்சியில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார்.திருச்சி தில்லை நகர் பகுதியில், புதிதாக சார்பதிவாளர் அலுவலகத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும்...

சிறுமியிடம் சில்மிஷம் 32 ஆண்டுகள் சிறைவாசம்

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் துமிச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்...

சென்னை: மூதாட்டியிடம் கைவரிசை! செயின் அபேஸ்!

சென்னை தண்டையார்பேட்டையில் மூதாட்டியின் கவனத்தை திசை திருச்சி செயினை பறித்து சென்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த செல்லம்மாள் என்ற மூதாட்டி தனியார் மேல்நிலைப் பள்ளியில் வேலை செய்து...

தமிழ்நாடு வேளாண்மைக் கொள்கை – முதல்வர் வெளியீடு

வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் “தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023”ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.2021-2022ஆம்...

தேர்வு எழுதிய +2 மாணவி விபத்தில் பலி!

தஞ்சாவூரில் பிளஸ்2 தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி உள்பட 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தாளக்குடி கிராமத்தைச் சேர்ந்த விஷாலி என்ற மாணவி 12ம் வகுப்பு படித்து...