Veera

Exclusive Content

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் இவர்தான் வில்லனா?

பிரபல இயக்குனர் ஒருவர் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கிறார் என்று புதிய...

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்ஐகே’…. விரைவில் வெளியாகும் கிளிம்ப்ஸ்!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே (LIK-Love Insurance Kompany) படத்தின் கிளிம்ப்ஸ்...

‘சூர்யா 44’ படத்தில் இணைந்த ராயன் பட பிரபலம்!

சூர்யா 44 படத்தில் ராயன் பட பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.நடிகர்...

லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5...

ஹிப் ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’…. ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி இருக்கும் கடைசி உலகப் போர்...

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை...

வேப்பூர் அருகே தண்ணீர் தேடி வந்த மான்

வேப்பூர் அருகே தண்ணீரை தேடி வீட்டிற்குள் மான் புகுந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள ரெட்டாகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். காலையில் வழக்கம்போல் தூங்கி...

வளர்ப்பு நாய்கள் கடித்ததில் ஐந்து வயது சிறுமி காயம்

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஐந்து வயது சிறுமியை நாய் கடித்த விவகாரம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது மனைவி தனலட்சுமி மற்றும் அவரது மகன்...

அறிவியல் பாடப் பிரிவில் அதிக தேர்ச்சி

+2 பொதுத் தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் 6900க்கும் அதிகமானோர் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் +2 பொது தேர்வு மதிப்பெண்கள் இன்று வெளியாகின.இதில் அறிவியல் பாட பிரிவில் 96.35% பேர், வணிகவியல்...

+2 பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் – மாணவன் தற்கொலை முயற்சி

செங்கம் அருகே +2 பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த தனியார் பள்ளி மாணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு...

கல்லக்கடல் நிகழ்வு எச்சரிக்கை – இந்திய கடல்சார் தகவல் மையம்

இந்திய கடல்சார் தகவல் மையம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதித்த நிலையில் குளச்சல், முட்டம் பகுதிகளை...

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் – கூலி தொழிலாளி கைது

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து பெற்றோர்களிடம் போன் போட்டு தெரிவித்த...