venkat

Exclusive Content

பாலியல் வழக்கில் நடிகர் சித்திக்கை கைது செய்ய மேலும் இரண்டு வாரங்களுக்கு தடை!

சினிமா வாய்ப்பு தருவதாக நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகர்...

தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரிப்பு… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம்...

‘கோயில் ஒலிபெருக்கியால் பெருந்தொல்லை…’பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிராக வரிந்து கட்டும் இந்து அமைப்புகள்

கோயில்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் குறித்து மத்திய பிரதேசத்தில் மூத்த பெண் ஐஏஎஸ்...

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தை விரைவில் முதலமைச்சர் திறந்துவைப்பார்…. அமைச்சர் சேகர்பாபு தகவல்

செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் ரூ.42.7 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி...

நடிகர் அஜித் ஆரம்பித்துள்ள கார் ரேஸிங் அணியின் லோகோ வெளியீடு!

அஜித் ஆரம்பித்துள்ள கார் ரேஸிங் அணியின் லோகோ வெளியாகி உள்ளது.நடிகர் அஜித்...

OYO -வாக மாற்றி கார்களுக்குள் ரொமான்ஸ்… டிரைவர்கள் போட்ட 6 விதிமுறைகள்

நீங்கள் ரொமான்ஸ் செய்ய இது OYO அல்ல என காரில் ரொமான்ஸ்...

மகளிர் தினத்தில் பெண்களுக்கு பரிசு கொடுத்த மத்திய அரசு..!!

   உஜ்வாலா சமையல் எரிவாயு திட்ட பயனாளிகளுக்கு ரூ. 300 மானியத் தொகை தொடர்ந்து அளிக்கப்படும் என்று கூறி பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக்...

“ஜெகன்மோகன் ரெட்டி அவ்ளோதான்” பிரசாந்த் கிஷேர் ஆருடம்..!!

 ஆந்திரப் பிரதேசத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் அம்மாநில முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி படுதோல்வி அடைவார் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.மார்ச் 3ம் தேதி...

தகவல் கொடுத்தால் ரூ. 10 லட்சம் சன்மானம்- என்.ஐ.ஏ அதிரடி..!!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடிப்பதற்கு காரணமாக இருந்த நபர் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ. 10 லட்சம் சன்பமானம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கடந்த 23ம் தேதி...

“ஆதித்யா எல்1 ஏவப்பட்ட நாளில் எனக்கு புற்றுநோய்” இஸ்ரோ தலைவர் சோம்நாத் பகீர்..!!

 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக தெரிவித்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த கே. சிவனின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து...

மவுத் ஃபிரெஷ்னரை பயன்படுத்திய 5 பேருக்கு நடந்த பயங்கரம்..!!

பிரபல ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு மவுத் ஃபிரெஷ்னரை எடுத்து உபயோகித்த 5 நபர்கள் ரத்த வாந்தி எடுத்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி குருகிராமில் இருக்கும் லாஃபோரெஸ்டா என்கிற 3 ஸ்டார் ஹோட்டலுக்கு...

“நான் வந்தாலே சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது” பிரதமர் மோடி கடும் விமர்சனம்..!!

 சென்னை மக்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவாமல் திமுக அரசு அக்கறையின்றி செயல்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.தமிழ்நாட்டிற்கு ஒருநாள் பயணமாக சென்னை வந்தடைந்த மோடிக்கு பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்...