கட்டுரை

கடைசி வரை துணையாக வருவது கல்வி மட்டுமே: குறள் விளக்கம் – என்.கே.மூர்த்தி

கடைசி வரை துணையாக வருவது கல்வி மட்டுமே ! திருவள்ளுவர் எழுதிய 1330...

அறிவு செய்த மாற்றம் – என்.கே.மூர்த்தி

அறிவு செய்த மாற்றம் இந்த உலகம் பிறந்தபோது ஆதி மனிதன் அம்மணமாகவே திரிந்தான்....

திராவிட அரசியலும் அறிவியல் தொழில்நுட்பமும் – ஆவடியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசுகிறார்

திராவிட அரசியலும் அறிவியல் தொழில்நுட்பமும் என்ற தலைப்பில்  பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆவடியில்...

சகலகலா ஜெர்னலிஸ்ட் கருணாநிதி

ப.திருமாவேலன்அவர் அதிக ஆண்டுகள் வகித்த பதவி, 'பத்திரிகையாளன்' என்ற பதவி தான்....

அறிவுரை சொல்லவேண்டிய ஆசிரியரே அத்துமீறல் – +2 மாணவி தற்கொலை

புதுகோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் ரமேஷ். இவர் கல்வி சுற்றுலா என்ற பெயரில் மாவட்ட பள்ளி கல்வி துறைக்கு தெரியாமலேயே மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்றிருக்கிறார். வேதியல் ஆசிரியரான இவர் தன்னிடம்...

எம்ஜிஆர், நாங்களே தேடிக் கொண்ட வினை- கவிஞர் கண்ணதாசன்

புரட்சி தலைவர் எம்ஜியாரைப் பற்றி நாம் இதற்கு முன்பு அறிந்ததை காட்டிலும் கவிஞர் கண்ணதாசன் கூடுதலாகவே அவரை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்ஜிஆரின் உள்ளும் புறமும் என்ற நூல் திருமாறன் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்...

எம்ஜிஆரின் அரங்கமும் அந்தரங்கமும் -கவிஞர் கண்ணதாசன்

புரட்சி தலைவர் எம்ஜியாரைப் பற்றி நாம் இதற்கு முன்பு அறிந்ததை காட்டிலும் கவிஞர் கண்ணதாசன் கூடுதலாகவே அவரை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்ஜிஆரின் உள்ளும் புறமும் என்ற நூல் திருமாறன் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்...

எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும்- கவிஞர் கண்ணதாசன்

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி நாம் இதற்கு முன்பு அறிந்ததை காட்டிலும் கவிஞர் கண்ணதாசன் கூடுதலாகவே அவரை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும் என்ற நூல் திருமாறன் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்...

சூடிக்கொடுத்த சுடர் மங்கை – ஆண்டாள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களின் 99வது திவ்ய தேச வைணவ ஸ்தலமாக திகழ்கிறது. பன்னிரு ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்களான பெரியாழ்வாரும், ஆண்டாளும் ஒரே இடத்தில் வாழ்ந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் என கூறப்படுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு அதிசயம், ஆடிப்பூரம்...

மரணத்தை வெல்லும் மார்கழி!

மார்கழி மாதத்தை பீடுடைய மாதம் என்பார்கள். வழக்கில் பீடுடைய மாதம் பீடை மாதமாக மாறிற்று. பீடுடைய மாதம் என்றால் உயர்வான மாதம் என்று அர்த்தம். இங்கே பீடு என்பது உயர்வான, பெருமையான என்ற அர்த்தத்தை குறிக்கிறது.மார்கழி மாதத்தில் வைணவ கோவில்களில்...

இது தான் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை

என்.கே.மூர்த்தி தமிழ்நாடு முழுவதும் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. யார் இந்த கருணாநிதி? ஏன் கொண்டாடப்படுகிறார்? அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம். 1924ம் ஆண்டு ஜுன் மாதம் 3ம் தேதி நாகப்பட்டின மாவட்டம் திருகுவளை என்ற கிரமத்தில் கலைஞர்...

தமிழக அமைச்சரவை வரலாற்றில் உதயநிதி ஸ்டாலின் தடம் பதிக்க உள்ளார்

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் இளைஞர் அணி செயலாருமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார்.எல்லோரும் இவர் அமைச்சராவது குடும்ப அரசியல் என்ற கோணத்தில் பார்க்கலாம். ஆனால் அது தவறு. யார் ஒருவரும் உழைப்பு இல்லாமல் ஒரு...

ரஜினி – அரசியலின் கனவு நாயகன்

ரஜினிக்கும் அரசியலுக்கும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தொடர்புண்டு என்று சொல்லலாம்.1991 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த செல்வி. ஜெயலலிதா பாதுகாப்பு காரணங்களை கூறி போயஸ் கார்டனில் வசித்து வந்த ரஜினியின் வாகனத்தை போலீசாரை வைத்து சோதனை செய்தார். இது அவருக்கு...

ஜெயலலிதாவின் வாழ்க்கை அரசியல் வாதிகளுக்கு ஒரு பாடம்…. Jayalalitha’s life is a lesson...

மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமைவதில்லை. ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் போல் இன்னொருவருக்கு அமைந்திடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்து, மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடிக்க தெரிந்தவருக்கு, மதுபோதையின் ஆபத்தைவிட அதிகாரப்...

━ popular

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்ஐகே’…. விரைவில் வெளியாகும் கிளிம்ப்ஸ்!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே (LIK-Love Insurance Kompany) படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதீப் ரங்கநாதன், கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர். அடுத்ததாக...