ஆன்மீகம்

திருச்செந்தூரில் மாசித் திருவிழா தோரோட்டம் கோலாகலம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா திருத்தேரோட்டம் இன்று விமரிசையாக...

நவபாஷாண முருகன் கோவில்: இரு கோஷ்டியர் மோதல் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

குரோம்பேட்டை அருகே நவபாஷாண முருகன் கோவிலில் சிலை சேதமானது குறித்து செங்கல்பட்டு...

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு புதிய செயலி ‘Swami Chatbot’ அறிமுகம்!

சபரிமலை செல்லும் பக்தர்கள் பூஜை நேரம், போக்குவரத்து வசதிகளை தெரிந்துகொள்ள 'செயலி'...

அண்ணாமலையார் கோயிலில் நவம்பர் 14-ல் பிற்பகல் தரிசணம் ரத்து

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி நவம்பர் 14ம் தேதி பிற்பகல், பக்தர்கள்...

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பம்பையிலிருந்து புறப்படும் தமிழகப் பேருந்துகள்

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லுக்குப் பதிலாக பம்பையிலிருந்து புறப்படும் தமிழகப் பேருந்துகள் இயக்க திட்டம். நிலக்கல் வரை 20 கி. மீ - க்கு கேரளப் பேருந்துகளில் பயணித்த பின்பே தமிழகப் பேருந்துகளில் ஏற முடியும் என்ற நிலையில் இந்த...

60 நாட்களுக்கு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவை ஒட்டி தமிழ்நாட்டின் பல நகரங்களில் இருந்து 60 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.SETC சார்பில் வரும் 15ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 16ம் தேதி வரை சென்னை, திருச்சி,...

டெல்லியில் கந்த சஷ்டி விழாவில் காவடி எடுத்த முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

டெல்லி மலை மந்திர் முருகன் கோவிலில் நடந்த கந்த சஷ்டி விழாவில் காவடி எடுத்து வழிப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா .தலைநகர் டெல்லியில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற உத்தர சுவாமி மலை கோவில் கந்தசஷ்டி...

கந்த சஷ்டி சூரசம்ஹாரம் – அரோகரா சரண கோஷங்களுடன் வருகை தந்த முருக பெருமான்

திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலைக்கு போட்டியாக கரையில் குவிந்துள்ளனர். சூரசம்காரத்தை கான வந்த ஒரு பக்தர் அவருயை அனுபவத்தை பகிர்ந்துள்ளார்குழந்தை இல்லாம 7 வருசமா இந்த...

வாழ்க்கைக்கு புத்தர் காட்டும் வழிமுறைகள்

புத்தர் மானுடத்தின் ஒருமையை, சமத்துவத்தை பிரகடனப்படுத்தியவர்,சாதி, இன ஏற்றத்தாழ்வைக் கடுமையாக எதிர்த்தவர்.அனைத்து மனிதர்களும் ஒரே உயிரியல் வகையைச் சார்ந்தவர்கள் என சுட்டிக் காட்டியவர்.'கீழ் சாதி' எனப்படும் ஒருவன் உண்டாக்கும் தீ மேல் சாதி எனப்படும் ஒருவன் உண்டாக்கும் தீ போலவே...

தரையில் படுத்து… மாடுகளின் காலில் மிதிபடும் விநோத வழிபாடு

மத்தியப்பிரதேசத்தில், உஜ்ஜயினி நகருக்கு அருகில் உள்ள பிடவாட் கிராமத்தில் ஒரு தனித்துவமான பாரம்பரியம் விழா நிகழ்த்தப்படுகிறது. இதில், பலர் தரையில் படுத்திருக்க, டஜன் கணக்கான பசு மாடுகள் அவர்களை கடந்து சென்றன. இந்த சடங்கின் மூலம் தங்களின் விருப்பங்கள் நிறைவேறுவதாகவும்,...

15 அடி உயரத்தில் மலேசியா சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வேல்

மலேசியாவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிறுவுவதற்காக நாச்சியார் கோயிலில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட வெண்கல வேல்.15 அடி உயரத்தில், 175 கிலோ எடையில் இந்த வேல் தயாரிக்கப்பட்டுள்ளது. வேலின் தலைப்பகுதி மட்டும் 6 அடிக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் மலேசியாவிற்கு...

லக்ஷ்மியும், குபேரனும் எப்போதும் வீட்டில் தங்க… தீபாவளிக்கு இதை வாங்குங்கள்..!

இந்து புராணங்களில், செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மியையும், கடவுள்களின் பொருளாளரான குபேரனையும் ஆண்டு முழுவதும் தங்கள் வீடுகளில் தங்குமாறு அழைக்க மக்கள் தீபாவளிக்கு தங்கம் வாங்கும் சடங்குகளை நடத்துகிறார்கள்.பூமிக்கு தங்கம் எப்படி வந்தது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? எவ்வளவு தங்கம்...

சிதம்பரம் நடராஜர் கோயில்; நீதிமன்றம் புதிய உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிதம்பரம் நடராஜர் கோவில் சொந்தமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்திலும், 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்...

திருப்பதி லட்டில் குட்கா – பக்தர்கள் மனதை புண்படுத்திய செயல்

திருப்பதி லட்டு பிரசாத தயார் செய்யப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட சர்ச்சை முடிவதற்குள் சாமி தரிசனத்திற்கு பிறகு வழங்கப்பட்ட லட்டில் குட்கா பாக்கெட் இருந்ததை கண்டு தெலுங்கானா பக்தர் அதிர்ச்சி அடைந்தார் .திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம்...

━ popular

மத்திய அரசே டார்க்கெட்… தவெகவில் நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்கள்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  மாநில நிர்வாகிகள், மாவட்ட வாரியாக செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர்,...