ஆன்மீகம்

திருச்செந்தூரில் மாசித் திருவிழா தோரோட்டம் கோலாகலம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா திருத்தேரோட்டம் இன்று விமரிசையாக...

நவபாஷாண முருகன் கோவில்: இரு கோஷ்டியர் மோதல் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

குரோம்பேட்டை அருகே நவபாஷாண முருகன் கோவிலில் சிலை சேதமானது குறித்து செங்கல்பட்டு...

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு புதிய செயலி ‘Swami Chatbot’ அறிமுகம்!

சபரிமலை செல்லும் பக்தர்கள் பூஜை நேரம், போக்குவரத்து வசதிகளை தெரிந்துகொள்ள 'செயலி'...

அண்ணாமலையார் கோயிலில் நவம்பர் 14-ல் பிற்பகல் தரிசணம் ரத்து

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி நவம்பர் 14ம் தேதி பிற்பகல், பக்தர்கள்...

திருப்பதியில் மீண்டும் புனித தன்மையுடன் லட்டு தயாரிப்பு – முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் புனித தன்மையுடன் லட்டு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆட்சியில் செய்த தவறை ( தோஷத்தை ) எவ்வாறு பரிகாரம் செய்வது என்பது ஜீயர்கள், சனாதன பண்டிதர்கள்,...

தோசையை பிரசாதமாக தரும் கோவில்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

புரட்டாசி மாதம் முதல் நாள் இன்று.   திருவேங்கடமுடையான் அவதரித்த மாதம் இது.  எனவே புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கு உரியது என்பது நம்பிக்கை.  திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் என்றாலே லட்டு தான் ஞாபகத்திற்கு வருகிறது.அவ்வாறே பிரசாதம் என்றால்  லட்டு,...

வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத்திருவிழா கொடியேற்றம்

கோலாகலமாக துவங்கும் உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத்திருவிழா கொடியேற்றத்தை காண வேளாங்கண்ணியில் குவிந்துள்ள பல லட்சம் பக்தர்கள்கீழ்திசை நாடுகளின் லூர்து நகர் என்றழைக்கப்படும், உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக...

நிறை புத்தரிசி பூஜை: சபரிமலை நாளை நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (ஆகஸ்ட் -11) திறக்கப்படவுள்ளது. நிறைபுத்தரிசி பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை  மாலை திறக்கப்படுகிறது.சபரிமலையில் வருடம்தோறும் ஆடி மாதத்தில் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். நாட்டில் விவசாயம் செழித்து வறுமை நீங்குவதற்காக...

சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் நுழைவு வாயிலில் லாரி மோதியது : பக்தர்கள் அதிர்ச்சி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் நால்ரோடு பகுதியில் உள்ள மாரியம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான நுழைவாயிலில் கனரக லாரி மோதியதில் இடது புறம் தூண் விரிசல் ஏற்பட்டுள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் விழும் அபாயம் . சக்தி ஸ்தளங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக...

திருத்தணி முருகன் கோவில் சிறப்பு தரிசன கட்டணம் குறைப்பு – அமைச்சர் சேகர்பாபு

திருத்தணி முருகன் கோவில் சிறப்பு தரிசன கட்டணம் குறைக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். கார்த்திகை அல்லது கார்த்திகை நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வருகிறது, அத்தகைய நாட்கள் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகளால் குறிக்கப்படுகின்றன. இருப்பினும், ஆடி மாதத்தின்...

திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்

 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதத்திற்கு சுவாமி தரிசனத்திற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் முன்பதிவு செய்து  பக்தர்கள்.திருமலை திருப்பதி தேவஸ்தானம் செப்டம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. இதில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப...

பூரி ஜெகநாதர் கோயில் நடை திறப்பு – பக்தர்கள் மகிழ்ச்சி

ஒரிசா மாநிலத்தில் பூரி ஜெகநாதர் கோயிலின் நான்கு கதவுகளும் ஜூன் 13 வியாழக்கிழமை பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் சரண் மஞ்சி தெரிவித்துள்ளார்.ஒரிசா மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்த போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூட்டி கிடக்கும்...

திருப்பதி கோயில் இலவச தரிசனம்

 சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை (மே 19)  கூட்டம் அதிகரித்து காணப்பட்டதினால்  பக்தர்கள்  தொடர்ந்து வந்த வண்ணம் இருந்ததினால் புதிதாக வரிசையில் நிற்க வேண்டாம் என தேவஸ்தானம் அதிகாரிகள் அறிவித்தனர்.கோடைகால விடுமுறை என்பதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம்...

திருப்பதிக்கு இனி வரும் பக்தர்கள் வரிசையில் நிற்க வேண்டாம்  – தேவஸ்தானம்

 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால் புதிதாக வரிசையில் நிற்க வேண்டாம் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.டிக்கெட் இல்லாமல் நேரடியாக  தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 30...

━ popular

திமுக கூட்டணியை சிதறடிக்க ஒருபோது இடம் தரமாட்டோம்! திருமாவளவன் திட்டவட்டம்!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணியை சிதறடிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் இடம் தராது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அங்கீகார...