ஆன்மீகம்

வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத்திருவிழா கொடியேற்றம்

கோலாகலமாக துவங்கும் உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத்திருவிழா கொடியேற்றத்தை காண...

நிறை புத்தரிசி பூஜை: சபரிமலை நாளை நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (ஆகஸ்ட் -11) திறக்கப்படவுள்ளது. நிறைபுத்தரிசி பூஜையை...

சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் நுழைவு வாயிலில் லாரி மோதியது : பக்தர்கள் அதிர்ச்சி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் நால்ரோடு பகுதியில் உள்ள மாரியம்மன் திருக்கோவிலுக்கு...

திருத்தணி முருகன் கோவில் சிறப்பு தரிசன கட்டணம் குறைப்பு – அமைச்சர் சேகர்பாபு

திருத்தணி முருகன் கோவில் சிறப்பு தரிசன கட்டணம் குறைக்க அமைச்சர் சேகர்பாபு...

மரணத்தை வெல்லும் மார்கழி!

மார்கழி மாதத்தை பீடுடைய மாதம் என்பார்கள். வழக்கில் பீடுடைய மாதம் பீடை மாதமாக மாறிற்று. பீடுடைய மாதம் என்றால் உயர்வான மாதம் என்று அர்த்தம். இங்கே பீடு என்பது உயர்வான, பெருமையான என்ற அர்த்தத்தை குறிக்கிறது.மார்கழி மாதத்தில் வைணவ கோவில்களில்...

சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு எண்ணிக்கை குறைக்க வேண்டும்

சபரிமலையில் மண்டல காலத்தில் இன்று இரண்டாவது முறையாக சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சபரிமலையில் மண்டல கால பூஜைகள் தற்போது நடைபெற்று...

சென்னை திருவொற்றியூர் வடிவுடை அம்மன்  திருக்கோவில் ஆதிபுரீஸ்வரர் நாக கவசம் திறக்கும் விழா

சென்னை திருவொற்றியூரில் ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும் ஆதிபுரீஸ்வரர் நாக கவசம் இரண்டாவது நாளாக சாரல் மழையிலும்  குடை பிடித்து ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் திருவொற்றியூரில் 2000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ ஸ்வாமி வடிவுடை...

━ popular

ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து… சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது  வழக்குப்பதிவு

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த மக்களவை எதிர்க்கட்சி...