ஆவடி
போதைப் பொருளால் இளைஞர்கள் வாழ்க்கை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தின் வாழ்க்கையும் பாதிக்கும் : ஆணையர் சங்கர்
ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதை...
என்னை விட்டுட்டு போய்ட்டியே அம்மா… தாய் இறந்த துக்கத்தில் மகனும் தற்கொலை
ஆவடி அருகே திருமுல்லைவாயலில் நோயால் தாய் உயிரிழந்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை...
பருத்திப்பட்டு ஏரியில் மீன் இறப்பு விவகாரம் – சென்னை பல்கலை., வல்லுனர்கள் குழு ஆய்வு
ஏரியில் அதிகரித்திருக்கும் பாசியால் மூச்சுத்திணறி மீன்கள் இறந்திருக்கலாம் என தாவரவியல் பேராசிரியர்...
இன்ஃபினிட்டி வடிவில் நின்று 2025 மாணவிகள் : பிங்க் மயமான மைதானம்!
News365 -
மகளிர் தின கொண்டாட்டம் : 2025 மாணவிகள் இணைந்து பிரம்மாண்ட உலக...
ஒரு பொம்மையை அனுப்பிய பனையூர் பால்வாடி பண்ணையார்- தவெக மீது ஊடகவியலாளர் கடும் தாக்கு..!
முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டது குறித்து ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னை கிழக்கு மாவட்டம், அம்பத்தூரில் நடைபெற்ற ''பொதுவாழ்வில் நேர்மையானவர், புது வாழ்வில் விடியளானவர்'' எனும்...

பற்ற வைத்த பாஜக… அடித்து நொறுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பின்னணியை உடைக்கும் அருள்மொழி
புதிதாக கட்டப்பட்ட மாநிலங்களவை மற்றும் மக்களவை கட்டிடத்தில் கூடுதல் இருக்கைகளை அமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இதனால் தான் தற்போது முதல் தாக்குதலை எடுத்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்'' என-திராவிடர் கழக பிரச்சார குழு செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி விளக்கம் அளித்துள்ளார்.அம்பத்தூரில்...

திருமுல்லைவாயிலில் தனியார் கம்பெனியில் பயங்கர தீவிபத்து
திருமுல்லைவாயிலில் தனியார் கம்பெனியில் பயங்கர தீவிபத்து அருகே உள்ள பள்ளியில் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆவடி அருகே திருமுல்லைவாயலில் தின்னர் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்து அருகே உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பரவியது. அப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்றகும் அதிகமான...
ரசாயன பொடி தூவியதும் சுய நினைவை இழந்த பெண்… தாலி உட்பட 6 சவரன் நகை பறிப்பு.. போலிஸ் விசாரணை!
ஆவடி அருகே ஜவுளி கடையில் இருந்த பெண்ணை ரசாயன பொடி தூவி ஆறு சவரன் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ரசாயன பொடி தூவியதும் சுய நினைவை இழந்து தானே நகைகளை கழட்டித் தந்ததாக...

பள்ளி கல்லூரி நேரத்தில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் மாணவர்கள் அவதி
பள்ளி, கல்லூரி நேரத்தில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் ஆவடியில் கல்லூரி, மாணவர்கள் ஆபத்தான முறையில் ஜன்னல் மீது ஏறிகொண்டும்,படியில் தொங்கியபடியும் பயணம் செய்யும் சூழல் மாணவர்களை விபத்தில் சிக்கும் நிலைஉருவாகி உள்ளது. எனவே காலை நேரத்தில் அதிகப்படியான பேருந்துகளை இயக்க...
ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் ஆவடியில் கண்டனப் பொதுக்கூட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார்
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதை கண்டித்து ஆவடியில் வரும் பிப்ரவரி 08 ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.ஒன்றிய நிதிநிலை அறிக்கை...

பூந்தமல்லியில் சூட்கேசில் 21 கிலோ கஞ்சா கடத்தல்!
நசரத்பேட்டையில் சூட்கேசில் கஞ்சா கடத்தி வந்த நபர் கைது 21 கிலோ கஞ்சா பறிமுதல்.பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் கஞ்சா கடத்தி விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் நசரத்பேட்டை சோதனைச் சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு...

ஆவடி அருகே கோல் போஸ்ட் விழுந்து சிறுவன் பலி!
ஆவடி அருகே கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது எதிர்பாராத விதமாக இரும்பு கோல் போஸ்ட் தலை மீது விழுந்ததில் சிறுவன் பலி.ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் ஆத்விக் (7). ஆவடி விமானப்படை பள்ளியில்...

பழைய பெயரோ புதிய பெயரோ கதைக்கு முக்கியமல்ல – இயக்குனர் சுசீந்திரன்
ஆவடியில் நடைபெற்ற மெய் சர்வதேச குறும்பட திருவிழாவில் தமிழ்நாடு ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500 குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.பழையது புதியது என்பது முக்கியமல்ல, கதை களத்திற்கு ஏற்றார் போல் தலைப்பு அமைகிறது - பழைய பெயரை சூட்டும்...

நள்ளிரவில் வீடு புகுந்து மாமியார் மருமகளை மிரட்டிய ரவுடி கும்பல் – ஆவடி ஆணையரிடம் புகாா்
சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் தனியாக இருந்த மருமகள், மாமியாரை வீடுபுகுந்து உன் கணவர் எங்கே என்று மிரட்டி, செல்போன்களை பறித்து சென்ற 10 க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல்... வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீஸ். என் கணவரின் உயிருக்கு ஆபத்து...
━ popular
அரசியல்
மத்திய அரசே டார்க்கெட்… தவெகவில் நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்கள்..!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநில நிர்வாகிகள், மாவட்ட வாரியாக செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர்,...