ஆவடி
போதைப் பொருளால் இளைஞர்கள் வாழ்க்கை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தின் வாழ்க்கையும் பாதிக்கும் : ஆணையர் சங்கர்
ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதை...
என்னை விட்டுட்டு போய்ட்டியே அம்மா… தாய் இறந்த துக்கத்தில் மகனும் தற்கொலை
ஆவடி அருகே திருமுல்லைவாயலில் நோயால் தாய் உயிரிழந்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை...
பருத்திப்பட்டு ஏரியில் மீன் இறப்பு விவகாரம் – சென்னை பல்கலை., வல்லுனர்கள் குழு ஆய்வு
ஏரியில் அதிகரித்திருக்கும் பாசியால் மூச்சுத்திணறி மீன்கள் இறந்திருக்கலாம் என தாவரவியல் பேராசிரியர்...
இன்ஃபினிட்டி வடிவில் நின்று 2025 மாணவிகள் : பிங்க் மயமான மைதானம்!
News365 -
மகளிர் தின கொண்டாட்டம் : 2025 மாணவிகள் இணைந்து பிரம்மாண்ட உலக...
ஆவடி அருகே தந்தை, மகள் மர்மமான முறையில் மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
ஆவடி அருகே தந்தை, மகள் மர்மமான முறையில் மரணம். திருமுல்லைவாயல் போலீசார் தீவிர விசாரணை.வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சாமுவேல் சங்கர் (77) மற்றும் இவரது மகள் சிந்தியா (37) இவர்கள் கடந்த சில மாதங்களாக ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சுதர்சன்...

ஆவடியில் உற்பத்தி செய்யப்படும் ராணுவ உடைகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியா?
முதல் முறையாக வெளிநாட்டிற்கு ராணுவ உடை ஏற்றுமதி : ஆவடியில் தொடங்கி வைப்புஆவடியில் மத்திய அரசின் படைதளம் தயாரித்த ராணுவ உடையை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்வு தொடங்கியது.சென்னையை அடுத்த ஆவடியில் செயல்படும் மத்திய அரசின் படைத்தள உடை உற்பத்தித்...

ஆவடியில் போலி ஆவணங்கள் தயாரிப்பவர்கள் அதிகரிப்பு – காங் – விவசாயப் பிரிவு மாநில தலைவர்
ஆவடியில் போலி ஆவணங்கள் தயாரிப்வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளா். ஆவடி புதிய ராணுவ சாலை பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.பவன்குமார்/57. ஆவடி நகரமன்ற முன்னாள் தலைவர் சாந்திலாலின் மகனான இவர் காங்கிரஸ்...
ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் குடியரசு தின விழா கொண்டாட்டம்.
ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில் மேல்நிலைப் பள்ளியில் மேயர் உதயகுமார் 76 வது குடியரசு தின விழா தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயிலில் உள்ள ஆரம்பப்பள்ளி 1906ல் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 1979 ம் ஆண்டு இடைநிலைப்...
மூன்று மண்டல அலுவலகங்களை அமைச்சர் நாசர் திறந்து வைத்தாா்
மாநகராட்சியாக உருவெடுத்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் ஆவடி மாநகராட்சியில் மண்டல அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் பிறகு மண்டல குழு தலைவர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்களுக்கு என தனி அலுவலகங்கள் இயங்க உள்ளது.. ஆவடி மாநகராட்சியை...
கோவையில் பெண் பத்திரிகையாளரிடம் இழிவாக பேசிய சீமான் – ஆவடி பத்திரிகையாளர்கள் மன்றம் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பொது இடங்களில் பேசி வருவதால் நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் தலைவர் D.S.R. சுபாஷ் அறிக்கையில் கூறியிருப்பதாவது, சீமான்,...

ஆவடி அருகே பிரபல காலணி ஷோரூமில் தீ விபத்து- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
பிரபல காலணி ஷோரூமில் தீ விபத்து. தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதற்குள் தீ மள மளவென கடை முழுவதும் பரவியது. 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை முழுவதுமாய் அனைத்தனர் தீயணைப்பு துறையினா். ஆவடி...
பட்டாபிராமில் இரட்டை கொலை எதிரொலி: காவல் ஆய்வாளர் ஜெகநாதன் சஸ்பெண்ட்!
பட்டாபிராமில் அண்ணன், தம்பி மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததாக காவல் ஆய்வாளர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பட்டாபிராம் ஆயல்சேரி பஜனை கோயில் தெருவைச்...
மனவளர்ச்சிக் குன்றியோர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
மனவளர்ச்சிக் குன்றியோர்கான காப்பகத்தில் சமத்துவ பொங்கல் விழா - 100 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்றனர்.மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களால் சுமார் 10,000 புள்ளிகள் கொண்ட பொங்கல் கோலம் வண்ண வண்ண கோலப் பொடிகளைக் கொண்டு உருவாக்கி புதிய ராபா புக் ஆப்...

ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம் – டிஜிபி சங்கர் ஜிவால்
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவில், காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் குடும்பத்துடன் பங்கேற்று பொங்கல் விழா கொண்டாடினார்.சிறப்பாக பணியாற்றிய ஆணையர் மற்றும் ஆய்வாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி டி.ஜி.பி கௌரவித்தார்.ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சமத்துவ...

━ popular
கட்டுரை
திமுக கூட்டணியை சிதறடிக்க ஒருபோது இடம் தரமாட்டோம்! திருமாவளவன் திட்டவட்டம்!
saminathan - 0
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணியை சிதறடிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் இடம் தராது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அங்கீகார...