ஆவடி
தொகுதி மறுவரைக்கு எதிராக ஒரே குரலில் ஒன்றிய பாஜக அரசின் செயலுக்கு எதிர்ப்பு – சா.மு.நாசர்
100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ 4000...
இந்தி போசாத மாநிலங்களை இரண்டாம் தர மக்கள் போன்று நடத்துகிறது – அமைச்சர் நாசர் குற்றச்சாட்டு
இந்தி பேசாத மாநிலங்களை இரண்டாம் தர மக்கள் போல நடத்துவதாகவும் தொகுதி...
போதைப் பொருளால் இளைஞர்கள் வாழ்க்கை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தின் வாழ்க்கையும் பாதிக்கும் : ஆணையர் சங்கர்
ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதை...
என்னை விட்டுட்டு போய்ட்டியே அம்மா… தாய் இறந்த துக்கத்தில் மகனும் தற்கொலை
ஆவடி அருகே திருமுல்லைவாயலில் நோயால் தாய் உயிரிழந்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை...
மனவளர்ச்சிக் குன்றியோர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
மனவளர்ச்சிக் குன்றியோர்கான காப்பகத்தில் சமத்துவ பொங்கல் விழா - 100 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்றனர்.மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களால் சுமார் 10,000 புள்ளிகள் கொண்ட பொங்கல் கோலம் வண்ண வண்ண கோலப் பொடிகளைக் கொண்டு உருவாக்கி புதிய ராபா புக் ஆப்...

ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம் – டிஜிபி சங்கர் ஜிவால்
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவில், காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் குடும்பத்துடன் பங்கேற்று பொங்கல் விழா கொண்டாடினார்.சிறப்பாக பணியாற்றிய ஆணையர் மற்றும் ஆய்வாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி டி.ஜி.பி கௌரவித்தார்.ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சமத்துவ...

கல்யாண பெண் தற்கொலை.. காரணத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!
அம்பத்தூரில் திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்த நிலையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் அருகே உள்ள ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் நிவேதா (27). இவரது தந்தை பாலாஜி 2000 ஆம் ஆண்டு விபத்தில் இறந்த நிலையில்,...

திருநின்றவூரில் பராமரிப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி ஊழியர் பலி!
பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்ட மின்சாரம் திடீரென வந்ததால் மின் கம்பத்தின் மீது வேலை பார்த்துக்கொண்டிருந்த கேபிள் டிவி பணியாள் மின்சாரம் தாக்கி பலிஆவடி அருகே திருநின்றவூர், கன்னியப்பன் நகரைச் சேர்ந்தவர் குமார்/50. இவர் தனியார் கேபிள் டிவி ஊழியராக 20...

அம்பத்தூர் அருகே சாலையில் திடீரென பற்றி எரிந்த சொகுசு கார்!
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே சாலையோரம் நின்ற சொகுசு கார் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் பாண்டியன் என்பவர் கோயம்பேட்டில் இருந்து முகப்பேருக்கு வாடிக்கையாளரை ஏற்றிச்சென்றுள்ளார். அங்கு பயணியை இறக்கிய...
ரூ.6,500 கோடி திட்டமதிப்பில் கோயம்பேடு – பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் திட்டம் துவக்கம்
கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணி இம்மாதம் நிறைவடையும் என்றும், இந்த வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வையும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும்...

காங்கிரஸ் நிர்வாகியின் 100 கோடி ரூபாய் சொத்திற்கு போலி ஆவணம் தயாரித்த – 3 பேர் கைது
ஆவடியில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகியின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.ஆவடியில் பிரபல தொழிலதிபர் பவன்குமார். இவர் காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய...
ஆவடி அருகே முன்விரோதம் காரணமாக சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை!
ஆவடி அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழிக்கு பழியாக கொலை அரங்கேறியதா என்று கோணத்தில் போலீஸ் விசாரணை.ஆவடி அடுத்த புதிய கண்ணியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர்...

கவரைப்பேட்டையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: 2 பெண்கள் பலி
திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை சம்பந்தம் நகரை சேர்ந்தவர் விஜயா (50). இவர் சோம்பட்டு கிராமத்தை சேர்ந்த நந்தினி (40)...
ஆவடியில் நில அளவையர் கைது
ஆவடியில் நில அளவையர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆவடி அருகே சேர்க்காடு பகுதியில் நிலத்தை அளந்து பட்டா வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக நில அளவையர் சுமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சுமன்...
━ popular
அரசியல்
மோடி அரசிற்கு குறி… காங்கிரஸ் கையிலெடுக்கும் ‘சூப்பர் சிக்ஸ் திட்டம்..!’
நாடாளுமன்றத்தில் பாஜக அரசை ஓரங்கட்ட காங்கிரஸ் மாபெரும் திட்டத்தைத் தயாரித்துள்ளது. இதற்காக, அவர்கள் 6 பிரச்சினைகளை கையில் எடுக்க உள்ளனர். இதில் புதிய கல்விக் கொள்கை, வக்ஃப் திருத்த மசோதா உள்ளிட்டவை அடங்கும்....