ஆவடி

ஆவடி அருகே 1 ரூபாய்க்கு பிள்ளையாரை முண்டியடித்து வாங்கி சென்ற பொதுமக்கள்

வணிகத்தில் சில்லறை விற்பனையை அதிகரிக்கும் வகையில், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்...

ஆவடியில் விதிகளை மீறி GOAT காலை சிறப்பு காட்சி திரையிடல்

ஆவடி மீனாட்சி திரையரங்கில் GOAT திரைப்படம் அரசு விதிகளை மீறி காலை...

பட்டாபிராமில் கனரக வாகன ஒட்டுநர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்

ஆவடி பட்டாபிராம் அருகே கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி வாகன...

ஆவடி அருகே கஞ்சா விற்பனை – 2 பேர் கைது

ஆவடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்களை அம்பத்தூர் மதுவிலக்கு...

அம்பத்தூர் பட்டரவாக்கத்தில் கஞ்சா பறிமுதல் – குற்றவாளி கைது

ஒடிசாவிலிருந்து அம்பத்தூர் பட்டரவாக்கத்திற்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தல். பொறி வைத்துப் பிடித்த மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.ஆவடி மாநகர காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்க மாநகர காவல் ஆணையர் திரு.சந்தீப் ராய் ரத்தோர்...

ஆவடி பகுதியில் 18 உயர் ரக ஆண்ட்ராய்டு செல்போன்கள்  பறிமுதல்

ஆவடி, அம்பத்தூர், திருவேற்காடு, திருமுல்லைவாயில், அம்பத்தூர் எஸ்டேட், ஆகிய பகுதிகளில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது. அவர்களிடமிருந்து 18 உயர் ரக செல்போன்கள் பறிமுதல் செய்த நிலையில் 20 க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடிய இருவர்...

ஆவடி மாநகர திமுக செயலாளரை நீக்கினார் முதலமைச்சர்

ஆவடியை அதிரவிட்ட முதலமைச்சர்- உளவுத்துறை தகவலால் அமைச்சர் மகன் பதவி பறிப்பு.சென்னை- பால் வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம்ராஜாவை ஆவடி மாநகர திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் சன்.பிரகாஷ் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர்...

ஆவடியில் இரண்டாம் கட்ட புதுமைப் பெண் திட்டம்

திருவள்ளூர், பட்டாபிராமில் தமிழ்நாடு அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைசார்பில் இன்று(08.02.2023) "புதுமைப்பெண் இரண்டாம் கட்ட தொடக்கவிழா" 1.8 லட்சம் மாணவிகள் பயனடைய உள்ள இந்த திட்டத்தில் 10 பேருக்கு வங்கி பற்றட்டைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...

கள்ளச்சந்தையில் மதுபட்டில்கள் அமோகமாக விற்பனை – ஆவடி

ஆவடி, அம்பத்தூர் சுற்றுவட்டத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களில் அரசு  விடுமுறை நாட்களிலும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்வது போன்றே கள்ளச் சந்தையிலும் மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவது வேதனை அளிக்கிறது.டாஸ்மாக் பார்கள் தொடர்பான...

ஆவடியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆவடியில் கஞ்சா பொட்டலம் போடும்போது ஒருவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆவடி அருகே கண்ணம்பாளையம் பகுதியில் கஞ்சாவை மொத்தமாக வாங்கி சில்லறை வியாபாரத்திற்கு பொட்டலம் போடும்போது ரமேஷ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.https://apcnewstamil.com/சிறு...

வீட்டை விற்பனை செய்வதாக கூறி வழக்கறிஞரிடம் மோசடி

சென்னை அருகே வீட்டை விற்பனை செய்வதாக கூறி வழக்கறிஞரிடம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டனர்.சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த வினோத் (42) உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். திருமுல்லைவாயில் செந்தில் நகர் திலகர் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (42),...

திருநின்றவூர் நகராட்சியில் ஊழல் புகார். ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பு!

ஆவடியை அடுத்த திருநின்றவூர் நகராட்சியில் பாலங்கள் அமைத்தல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகள் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக சமூக ஆர்வலர் ஆதாரங்களுடன் புகார் தெரிவித்துள்ளார்.திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட விக்னராஜன் நகரில் உள்ள பூங்காவை புதுப்பிக்க கடந்த...

ஆவடியில் பெண் தலைமை காவலர் விரைவு இரயிலில் அடிப்பட்டு பலி

ஆவடியில் பெண் தலைமை காவலர் விரைவு இரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா(41). இவர் சென்னை செந்தாமஸ் மவுண்டில் உள்ள காவல்துறை விஜலன்ஸ் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் இன்று ஜோலர்...

ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் 74-வது குடியரசு தினம் கொடியேற்றினார்

நாட்டின் 74-வது குடியரசு தினத்தையொட்டி ஆவடி காவல் ஆணையரகத்தில்  தேசிய கொடியை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஏற்றி கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.மேலும், சிற்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.நாட்டின்  74 -வது குடியரசு தினத்தில்...

━ popular

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்ஐகே’…. விரைவில் வெளியாகும் கிளிம்ப்ஸ்!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே (LIK-Love Insurance Kompany) படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதீப் ரங்கநாதன், கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர். அடுத்ததாக...