ஆவடி

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலி… புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக புழல், சோழவரம், ஏரிகளுக்கு...

ஆவடி – 23 கோடியில் கூடுதல் மழைநீர் வடிகால் கோரிக்கை

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 23 கோடியில் கூடுதல் மழைநீர் வடிகால்...

ஆவடி மாநகராட்சியின் அவலநிலை; அதிகாரவர்க்கம் வேலை வாங்குவதற்கு தயாராக இருக்கிறது; வேலை செய்வதற்கு ஒருவரும் இல்லை

ஆவடியில் வேலை வாங்குவதற்கு அமைச்சர், மேயர், ஆணையர், துணை ஆணையர்கள் என்று...

ஆவடியில் அடுத்தடுத்து நிகழும் அசால்ட் சம்பவங்கள்… டீ கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு..!

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிகழும் அசால்ட் சம்பவங்கள்....

ஆவடியில் மருத்தவமனை லிப்ட்டில் சிக்கிய 8 பேர் மீட்பு

ஆவடியில் டாக்டர் அகர்வால் கண் மருத்தவமனையில் லிப்ட்டுக்குள் சிக்கிய 8 பேரை போராடி மீட்டனர்.ஆவடி காமராஜர் நகர் பிராதன சாலையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இயங்கி வருகிறது. அதில் நோயாளிகள் முதல் தளத்தில் இருந்து கீழ் தளத்திற்கு இறங்கும்...

Railway Kalasi Job….Physical Qualification Test at Avadi…

https://youtu.be/KvRV59RxukQ

ஆவடியில், ரயில்வே உடல் தகுதி தேர்வு

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில், தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் இரண்டாம் படை பிரிவின் மைதானத்தில் ரயில்வே உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.இந்த தேர்வில் பங்குபெற சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை காத்துக் கொண்டிருக்கும் தேர்வர்கள்.மத்திய அரசின் ரயில்வே...

ஆளுநரை எதிர்த்து ஆவடி இந்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ஆவடியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து  இந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.இந்து கல்லூரி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கையில் பதாகையுடன் ஆளுநரை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கும், தமிழிற்கும் எதிராக செயல்படுவதாக மாணவர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். கையில்...

ஆவடியில் ரூ. 3 கோடி பதிப்பிலான திட்டங்களை அமைச்சர் நாசர் தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி திருமுல்லைவாயிலில் தூய்மை இந்தியா திட்ட சமுதாய கழிப்பிடம் திட்டத்தின் கீழ் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டுரை மார்க்கெட்      (வார்டு எண்- 20), எம்ஜிஆர் நகர் (வார்டு எண் 22), திருமுல்லைவாயில் (வார்டு எண்- ...

என்ஜிடி உத்தரவை ஆவடி மாநகராட்சி புறக்கணிக்கிறது

புதிதாக உருவான ஆவடி மாநகராட்சியில் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியானது கலைந்ததாக தெரிகிறது என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.குடிமை அமைப்பு அதன் அதிகார எல்லைக்குள் 12 ஏரிகளைக் கொண்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) வெள்ளத்தைத் தவிர்க்க...

ஆட்டோ கேஸ் பங்க் ஊழியரின் நாடகம் – அம்பலம்

ஆவடி மூர்த்தி நகரில் வழிபறி செய்ததாக ஆட்டோ கேஸ் பங்க் ஊழியர் நாடகம் நடத்தியது அம்பலமானது.சிவகங்கையை சேர்ந்த ராஜா என்பவர் அந்த பங்கில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவர் கலெக்க்ஷன் தொகை 1,54,000 ரூபாய்யை, வங்கியில் டெபாசிட் செய்ய இருசக்கர...

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுப்பட்டவரை ஆவடி போலீசார் கைது

மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி 70 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட நபரை ஆவடி  மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வேலூர் மாவட்டம் புது தெரு, அலமேலு...

ஆவடியில் சிறுமியை காதலிக்க கூறி மிரட்டிய இளைஞர் கைது

ஆவடி அருகே சிறுமியை காதலிக்க கூறி மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.ஆவடி பிருந்தாவன் நகரில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 15 வயதில் மகள் உள்ளார். இவர் ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து...

━ popular

‘ஜெயிலர் 2’ படத்தில் தனுஷ்…. உண்மையா? வதந்தியா?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சனுக்கும், ரஜினிக்கும் இந்தப் படம் தரமான கம்பேக்காக அமைந்தது. எனவே இயக்குனர் நெல்சன், அடுத்தது ஜெயிலர்...