ஆவடி

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலி… புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக புழல், சோழவரம், ஏரிகளுக்கு...

ஆவடி – 23 கோடியில் கூடுதல் மழைநீர் வடிகால் கோரிக்கை

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 23 கோடியில் கூடுதல் மழைநீர் வடிகால்...

ஆவடி மாநகராட்சியின் அவலநிலை; அதிகாரவர்க்கம் வேலை வாங்குவதற்கு தயாராக இருக்கிறது; வேலை செய்வதற்கு ஒருவரும் இல்லை

ஆவடியில் வேலை வாங்குவதற்கு அமைச்சர், மேயர், ஆணையர், துணை ஆணையர்கள் என்று...

ஆவடியில் அடுத்தடுத்து நிகழும் அசால்ட் சம்பவங்கள்… டீ கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு..!

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிகழும் அசால்ட் சம்பவங்கள்....

பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் நீர் திரப்பு – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்  எச்சரிக்கை

பூண்டி நீர் தேக்கத்திலிருந்து நள்ளிரவு 12 மணி முதல் வினாடிக்கு 100 கன அடி விதம் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மேலும் கொசஸ்த்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்...

ஆவடியில் தரமற்ற மழைநீர் வடிகால்வாய். விழுந்த மாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள் Substandard rain water drainage at avadi. Firefighters rescued a fallen cow

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்பதாகை மற்றும் பருத்திப்பட்டு எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட இரண்டு இடங்களில் மழைநீர் வடிகால்வாய் மற்றும் உரை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு பசு மாடுகளை ஆவடி தீயணைப்பு மீட்பு படையினர் லாவகமாக மீட்டனர்.ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட...

ஆவடியில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை College student commits suicide in Avadi

ஆவடியில் சரிவர கல்லூரிக்கு செல்லாத மாணவியை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.ஆவடி அடுத்த கோயில் பாதகை மசூதி தெருவில் வசித்து வருபவர் பூபதி வயது 45. இவர்...

திருநின்றவூர் தனியார் பள்ளி தாளாளர் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு A case has been registered against the principal of Tiruninravur Pvt. school...

ஆவடி அடுத்த திருநின்றவூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தாளாளர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் அவரை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி தாளார் மீது 4...

திருநின்றவூர் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் போராட்டம் Protest at Angel Matriculation School Tiruninravur

சென்னை திருநின்றவூர் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பள்ளி தாளாளர் வினோத் ஜெயராமன் மீது புகார் கூறி மாணவ மாணவிகள் போராட்டம்.சென்னை திருநின்றவூர் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு...

ஆவடியில் செல்போனால் உயிரிழந்த மத்தியரசு ஊழியர்… Central Govt. employee electrocuted using mobile phone and died at Avadi…

சென்னை அடுத்த ஆவடியில் மத்தியரசு ஊழியர் செல்போனை சார்ஜரில் போட்ட படியே பேசியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.ஆவடி கௌரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி வயது 59. இவர் ஆவடியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சி.வி.ஆர்.டி.இ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.கௌரிப்பேட்டையை...

சென்னை அம்பத்தூரில் கஞ்சா விற்பனை செய்து வந்த வடமாநில வாலிபர் கைது… அவரிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் Youth arrested for selling Ganja at Ambattur

சென்னை அம்பத்தூரில் கஞ்சா விற்பனை செய்து வந்த வடமாநில வாலிபர் கைது… அவரிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பரிமுதல்.போதையில்லா தமிழகம் என்ற இலக்கின் அடிப்படையில் ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆணைப்படி பல்வேறு போதைப்...

━ popular

தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரிப்பு… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான...