க்ரைம்

மூன்றரை பவுன் நகை… உஷாரான அடகு கடை உரிமையாளர் – கில்லாடிப் பெண் கைது

உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பகுதியில் நகை அடகு கடையில் மூன்றரை பவுன்...

சென்னைக்கு தனித்தனி விமானங்களில் வரும் ஈரானிய கொள்ளையர்கள்: திடுக்கிடும் புது தகவல்கள்

சென்னை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஈரானிய கொள்ளையர்களை பற்றி பல...

பேச மறுத்த சிறுமியை தீ வைத்து பொசுக்க முயற்சி: நண்பனுடன் முன்னாள் காதலன் வெறிச்செயல்..!

எட்டயபுரம் அருகே பேச வர மறுத்த முன்னாள் காதலியை முன்னாள் காதலன்...

கருவில் என்ன குழந்தை…சட்டவிரோத செயலில் ஈடுபட்ட கும்பல்:மடக்கி பிடித்த மருத்துவ குழு

கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறியும் ஸ்கேன் செய்யும்...

சென்னையில் வழிப்பறி கொள்ளையன் மீது என்கவுண்டர் பாய்ந்தது

சென்னை அடையார், வேளச்சேரி, திருவான்மியூர், கிண்டி ஆகிய பல்வேறு இடங்களில் வயதான முதியவர்களிடம் மர்ம நபர்கள் இருவர் சையின் பறிப்பில் ஈடுபட்டனர்.  இந்த சம்பவம் அடையார் காவல் மாவட்ட போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது. இதனிடையே தனிப்படை போலீசார்  கண்காணிப்பு...

ஆறுமாத காதல்…காதலியின் திடிர் மாற்றம்…ஆத்திரத்தில் காதலனின் வெறிச்செயல்

ஆறு மாதங்களாக காதலித்து வந்த காதலி வேறு ஒருவருடன் வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்து வந்ததால் காதலியுடன் அவரது அம்மாவையும் கத்தியால் வெட்டி கொலை செய்த  காதலன்.ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏலூருவில் உள்ள ஏ.எஸ்.ஆர் ஸ்டேடியம் பகுதியை சேர்ந்த...

கால் டாக்ஸி போல் பாலியல் தொழிலை மாற்றிய கில்லாடிகள்… ஒரே இடத்தில் சிக்கிய 23 இளம் அழகிகள்..!

டெல்லியில் உள்ள விடுதிகளில் பாலியல் தொழிலுக்காக பெண்களை கேட்டு விற்பனை செய்து வந்த ஒரு கும்பலை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், மூளையாக செயல்பட்டவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டுப் பெண்கள் உட்பட மொத்தம்...

ஆபாசப்படம்.. திரிபுராவில் இருந்து சென்னை வந்து ஆண்களை மயக்கி… இளம்பெண் கைது..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஆண்களை வளைத்து அவர்களிடம் கஞ்சா விற்ற இளம்பெண் சென்னையில் கைது செய்யப்பட்டு உள்ளார்.சென்னை, பல்லாவரத்தில் 3 கிலோ கஞ்சாவுடன் வட மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான இளம் பெண் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சென்னை, பல்லாவரத்தை...

எஸ்.ஐ. ஜாஹீர் உசைன் கொலை வழக்கு: சுற்றி வளைத்துப் பிடித்த போலீஸார் …சிக்கியவர் யார்?

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாஹீர் உசைன் கொலை வழக்கில் தேடப்பட்ட நபரை, துப்பாக்கிச்சூடு நடத்திப் பிடித்துள்ளனர்.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகிர் உசேன் பிஜிலி (60) திருநெல்வேலியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை...

பள்ளி மாணவிகள் கடத்தல் வழக்கு: 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தம்பதியர் கைது

பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன்- மனைவியை கடலூர் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 14 வயது மற்றும் 13 வயதுடைய பள்ளி மாணவிகள் 2...

நிலத்தகராறு விவகாரத்தில் திமுக நிர்வாகி கடத்தி கொலை – ஒருவர் கைது

நிலத்தகராறு விவகாரத்தில் திமுக தொழிற்சங்க நிர்வாகி காரில் கடத்தி சென்று கழுத்து நெறித்து கொலை. ஒருவர் கைது இருவருக்கு போலீஸ் வலைவீச்சு.அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 71)  சென்னை மாநகராட்சியில்  பணியாற்றி ஓய்வு பெற்றவர்,  சென்னை மாநகராட்சி திமுக...

ஒரே மாதம்தான் நடிகையுடன் குடும்பம் நடத்தினேன்… கைதில் தப்பிக்கும் கணவர்..!

நவம்பர் மாதம் ரன்யா ராவை மணந்து, ஒரு மாதத்திற்குப் பிறகு பிரிந்ததாக கணவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட ஒரு மாதத்திற்குப் பிறகு தம்பதியினர் பிரிந்து விட்டதாகக் கூறி, தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்வதில் இருந்து...

ஆந்திராவில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி சேரா! அதிரடியாக கைதுசெய்த தனிப்படை போலீசார்! 

24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வடசென்னையின் பிரபல ரவுடியை ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.சென்னை வியாசர்பாடி பிவி காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்ற சேரா. வடசென்னையின் பிரபல ரவுடியான இவர், ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடி...

பட்ஜெட்டில் இந்த 3 விஷயங்கள்! சொந்தமாக TN Railway! இந்தியா அலறப்போகும் 2000 ஏக்கர்!

சென்னைக்கு அருகில் புதிய நகரம் அமைக்கும் திட்டம் சிறப்பான திட்டம் என்றும், தமிழக அரசு செயல்படுத்த உள்ள செமி ஹைஸ்பீடு ரயில் சேவையால் சென்னையில் மக்கள் தொகை பெருக்கும் குறையும் என்றும் பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில்...

━ popular

பணம் வசூலில் போட்டி… நடுரோட்டில் மிளகாய் பொடி தூவி, கற்களை வீசி தாக்கிக் கொண்ட திருநங்கைகள்

ஆந்திர மாநிலம் நந்தியாலாவில் திருநங்கைகள் பணம் வசூல் செய்வதில் இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் நடுரோட்டில் ஒருவர் மீது ஒருவர் மிளகாய் பொடி தூவி, கற்களை வீசி தாக்கி கொண்ட சம்பவம்...