க்ரைம்

சென்னை : உறங்கிக் கொண்டிருந்த நண்பர் மீது லாரி ஏற்றி இறக்கிய சம்பவம்

கொரட்டூரில் உறங்கிக் கொண்டிருந்த நண்பர் மீது லாரி ஏற்றி இறக்கிய சம்பவம்,...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி புதூர் ராஜாவின் கூட்டாளி கைது

பட்டினப்பாக்கத்தில் மாமூல் வசூல் செய்த்துடன், அந்த பகுதி மக்களை மிரட்டியதாக வந்த...

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்

ஷேர் சாட் ஆப் மூலமாக பழக்கம் ஏற்பட்ட 17 வயது சிறுமியை...

துபாய் மற்றும் தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்புடைய போலி சிகரெட்கள் பறிமுதல்

இந்திய சிகரெட்டுகள் போல், போலியான சிகரெட்களை தயாரித்து, துபாய் மற்றும் தாய்லாந்து...

போரூர் அருகே வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை

போரூர் அருகே வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை சென்னை அடுத்த போரூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல்...

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் கைது

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் கைது ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபர் இணையதள குற்றுவழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே இணையதள குற்ற வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார். கோடங்குடி தெற்கு...

மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகள்

மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகள் முசிறி அருகே சிட்டிலரை கிராமத்தில் மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகள் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிட்டிலரை கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (75).விவசாயி. இவர் நேற்று முன்தினம் வயலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது...

கற்றுத்தரும் சாக்கில் மாணவிக்கு தொல்லை -உடற்கல்வி ஆசிரியர் கைது

உடற்பயிற்சிகள் கற்றுத் தரும் சாக்கில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை கண்டிவாலி கிழக்கு பகுதியில் இயங்கி வருகிறது மாநகராட்சி பள்ளி. இப்பள்ளியில் 16 வயது சிறுமி படித்து...

திருடனை விடாமல் விரட்டி பிடித்த ஆய்வாளர்

சினிமா பாணியில் திருடனை விடாமல் விரட்டி பிடித்த ஆய்வாளர். பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம் அருகே தாமோதரன் என்பவரிடம் வழி கேட்பது போல் நடித்து செல்போன் பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் இருவர் தம்பி ஓடினர்.இது குறித்து, தாமோதரன் இரவு ரோந்து பணியில்...

அண்ணனை துப்பாக்கியால் சுட்ட தம்பி கைது

அண்ணனை துப்பாக்கியால் சுட்ட தம்பி கைது ஒரே வீட்டை பங்கு போட்டு கொள்வதில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை துப்பாக்கியால் சுட்ட தம்பி கைது செய்யப்பட்டார்.செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் உள்ள ஒரே...

ராபிடோ ஓட்டுநரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்

சென்னை கோயம்பேட்டில் ராபிடோ ஓட்டுநர்கள் மீது ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்குதல் நடத்தியதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் விமான நிலையம், சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலைய பகுதிகளில் ராபிடோ(Rapido) பைக் ஓட்டுநர்கள் முகாமிட்டிருப்பார்கள்.விமானம், ரயில், பேருந்து பயணங்களை முடித்துவிட்டு...

வரதட்சணை கேட்டு பெண் கொலை- கணவர், மாமியார் கைது 

வரதட்சணை கேட்டு பெண் கொலை- கணவர், குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் அருகே திருமணம் ஆன 10 மாதத்தில் வரதட்சணை கொடுமை செய்து கழுத்து நெரித்து புதுபெண்ணை கொலை செய்த கணவன் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.தலையில் டோபா...

வடமாநில இளைஞரை கடத்தி பணம் பறித்த பெண் கைது

வடமாநில இளைஞரை கடத்தி பணம் பறித்த பெண் கைது பல்லடம் அருகே வடமாநில இளைஞரை கடத்தி பணம் பறித்த வடமாநில பெண் கைது செய்யப்பட்ட வழக்கில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் செந்தூரன் காலனி பகுதியில்...

பட்டப் பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை

கோவை மாவட்டம், அன்னூர் அருகே கரைப்பாளையம்புதூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60) விவசாயி. இவரது மனைவி தங்கமணி (54) இவர் பைனான்ஸ் செய்து வந்தார். இவருடைய மகள் கோகிலவாணி, கணேசபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகன் செல்லனூரில் குடும்பத்துடன் தனியாக வசித்து...

━ popular

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்ஐகே’…. விரைவில் வெளியாகும் கிளிம்ப்ஸ்!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே (LIK-Love Insurance Kompany) படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதீப் ரங்கநாதன், கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர். அடுத்ததாக...