இந்தியா

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை!

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளது.பண...

சத்தமான DJ இசைக்கு நடனமாடிய 13 வயது சிறுவன் உயிரிழப்பு

ம.பி.யில் சத்தமான DJ இசைக்கு நடனமாடிய 13 வயது சிறுவன் உயிரிழந்திருக்கிறான்.மத்தியப்...

இறந்துபோன பாம்புக்கு மூச்சுக்காற்று கொடுத்து (CPR) காப்பாற்றிய இளைஞர்

குஜராத்தில் இறந்துபோன பாம்புக்கு மூச்சுக்காற்று கொடுத்து காப்பாற்றிய இளைஞர், வீடியோ வைரலாகியுள்ளது.குஜராத்தில்...

புதிய நீதி தேவதை சிலை – ஏன் இந்த மாற்றம் ?

கண்கள் கட்டப்படாத, கையில் புத்தகம் என புதிய நீதி தேவதை சிலை ...

கவரப்பேட்டை ரயில் விபத்து; ஓட்டுநர்களிடம் விசாரணை – ஏதாவது சதித்திட்டம் உள்ளதா?

பாக்மதி எக்ஸ்பிரஸ் லோகோ பைலட் சுப்பிரமணி, உதவி லோகோ பைலட் ராம் அவதார் மீனா ஆகியோரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நேற்று இரவு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்து...

கவரைப்பேட்டை ரயில் விபத்து- மத்திய அரசுக்கு, ராகுல்காந்தி கண்டனம்

கவரைப்பேட்டை ரயில் விபத்து சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.திருவள்ளுர் மாவட்டம் கவரைப்பேட்டையில் நேற்றிரவு மைசூரில் இருந்து பீகாருக்கு சென்ற பாகமதி விரைவு ரயில், லூப் லைனில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த...

ஒன்றிய அரசு பாடம் கற்கவில்லை – ராகுல் காந்தி

கவரைப்பேட்டையில்  நடந்த ரயில் விபத்துகளுக்கு ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் ஒன்றிய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. ஒன்றிய அரசு...

சென்னை அருகே ரயில் விபத்து; உயிர் சேதம் எதுவும் இல்லை

சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தையொட்டிய பகுதியில் மைசூரு தர்பாங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 ஏசி பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது. இந்த நிலையில் மேலும் பல பெட்டிகள்...

பயிற்சியின்போது குண்டுவெடித்து 2 அக்னி வீரர்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பீரங்கி மையத்தில் பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததில் 2 அக்னி வீரர்கள் உயிரிழந்தனர்.ஐதராபாத்தை அக்னிவீரர்கள் குழுவினர் பீரங்கி குண்டுகளை வெடிக்கச் செய்யும் பயிற்சிக்காக மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள தியோலாலி...

டாடா அறக்கட்டளை புதிய தலைவராக நோயல் டாடா நியமனம்

டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா(86) உடல் நலகுறைவு காரணமாக கடந்த புதன்கிழமை நள்ளிரவு மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனை அடுத்து, நேற்று அவரது உடல் முழு அரசு...

வங்கதேச காளி கோவிலுக்கு பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருட்டு… இந்திய தூதரகம் கடும் கண்டனம்

வங்கதேசத்தில் உள்ள காளி கோவிலுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடத்தினை மர்மநபர்கள் திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வங்கதேசத்தின் சத்கிரா சியாம்நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெசோரேஷ்வரி காளி கோவில் அமைந்துள்ளது. இந்து மத புராணங்களின்படி, இந்தியா மற்றும் அண்டை...

4 முறை காதலில் விழுந்த ரத்தன் டாடா – சோதனையான வாழ்க்கையை சாதனையாக மாற்றியவர்

சோதனையை சாதனையாக மாற்றிய ரத்தன் டாடா ! ரத்தன் டாடா, புகழ்பெற்ற தொழில் அதிபர் மற்றும் சிறந்த சாதனையாளர். ஆனால் அவரது இளமை கால வாழ்க்கை எப்போதும் சோகமாகவே இருந்தது. ரத்தன் டாடா 4 முறை காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இருந்தும்...

ஆசிரியையின் காலை மிதித்து மசாஜ் செய்த பள்ளி மாணவர்கள்

ராஜஸ்தானின் ஆசிரியையின் காலை மிதித்து மசாஜ் செய்த பள்ளி மாணவர்கள் வீடியோ வைரல்ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பள்ளி ஆசிரியை ஒருவர் தரையில் படுத்திருக்க பள்ளி மாணவர்கள் சிலர் அவர் காலை மிதித்து மசாஜ் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.கர்தார்பூரில் உள்ள அரசு...

ரத்தன் டாடா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு – தலைவர்கள் இரங்கல்

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா புதன்கிழமை இரவு இயற்கை எய்தினார். 86 வயதான ரத்தன் டாடா உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து...

━ popular

வீரபாண்டிய கட்டபொம்மன் தெலுங்கர்; நாம் தமிழர் கட்சியினர் கிளப்பியுள்ள புதிய விவாதம்

வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழர் இல்லை. அவர் தெலுங்கர் என்றும் திருடர் என்றும் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழர் போர்வையில் திரியும் சிலர் விவாதத்தை கிளப்பி வருகின்றனர்.மறைந்த தியாகிகளை குறித்தும், தலைவர்களை குறித்தும்,...