லைஃப்ஸ்டைல்
தினமும் 2 முட்டை…. உடலுக்கு கிடைக்கும் ஏராளமான நன்மைகள்!
Yoga -
தினமும் 2 முட்டை சாப்பிடுவதனால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.முட்டை என்பது...
வெயிலுக்கே சவால் விடுங்கள்…. பளபளப்பான முகத்துக்கு சில மாயாஜால குறிப்புகள்!
Yoga -
முகத்தை பளபளப்பாக மாற்றும் சில குறிப்புகள்!கோடை காலம் தொடங்கி விட்டதால் வெளியில்...
மன அழுத்தத்தால் உடல் எடை அதிகரிக்குமா?
Yoga -
மன அழுத்தத்தினால் உடல் எடை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம்...
மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் முந்திரி!
Yoga -
பொதுவாக நட்ஸ் வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. அந்த வகையில்...
கோடை காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?
கோடை காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சில குறிப்புகள்:கோடை காலத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக சருமம் கருமை அடைவது, முகத்தில் எண்ணெய் சுரப்பு அதிகரிப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது பொதுவானது. இதற்கு சரியான பராமரிப்பு அவசியம்.முதலில் கோடை காலத்தில் முகத்தினை...

கோடை காலத்தில் தினமும் தர்பூசணி சாப்பிடலாமா?
தர்பூசணி என்பது உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருகிறது. ஏனென்றால் இது இயல்பிலேயே நீர் சத்துக்களை கொண்டவை. அத்துடன் இதில் தேவையான அளவு வைட்டமின்கள் தாது பொருட்கள் ஆகியவைகளும் அடங்கியுள்ளன.தர்பூசணி என்பது 90% நீர்ச்சத்துக்களை கொண்டிருக்கிறது. எனவே கோடை காலத்தில் இதனை...

சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவும் துவரம் பருப்பு!
தமிழர்களின் சமையல் பொருட்களில் துவரம் பருப்பு முக்கியமான இடத்தை பிடித்திருக்கும். அந்த அளவிற்கு துவரம் பருப்பு என்பது முக்கிய உணவுப் பொருளாகும். துவரம் பருப்பில் அதிக அளவில் புரோட்டின் இருக்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதேசமயம் இதில் போலிக்...

சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் ஆரஞ்சு பழங்கள்!
ஆரஞ்சு பழங்கள் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க உதவுகிறது.ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி இருப்பது அனைவரும் அறிந்ததே. இது தவிர ஆரஞ்சு பழத்தில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து, புரோட்டின், வைட்டமின்கள் ஏ, பி 6 போன்றவையும் அடங்கியுள்ளன. அதாவது ஆரஞ்சு...

வறட்டு இருமலுக்கு தீர்வு தரும் சிறந்த வீட்டு நிவாரணிகள்!
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் தொற்றினால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இந்த சளி, இருமல் பிரச்சனைக்கு வீட்டு வைத்தியங்களே சிறந்தது. இது தவிர மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் சாப்பிடவில்லை என்றாலும் 10 நாட்கள் வரை...

பாலுடன் பேரீச்சம் பழத்தை ஊற வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா?
பேரீச்சம் பழத்தின் நன்மைகள்.பேரீச்சம் படத்தில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. அந்த வகையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள், தாதுக்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவைகள் அடங்கியிருக்கிறது. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் என அனைத்து வயதினரும் பேரீச்சம் பழங்களை...

EPS ஓய்வூதிய உயர்வு: மத்திய அரசின் நடவடிக்கைகள் என்ன?
ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS) என்பது, ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டம்.பணியாளர்களுக்கு மாதந்தோறும், அவர்களது அடிப்படை சம்பளத்தில் 12% EPF நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. அதேபோல 12% தொகையை...
47 வயது விஞ்ஞானியின் உடலில் 5 சிறுநீரகங்கள்… மருத்துவ உலகின் ஆச்சரியம்..!
ஒவ்வொருவரின் உடலிலும் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. ஆனால் தேவைப்படும் ஒருவருக்கு சிறுநீரகத்தையும் மக்கள் தானம் செய்யலாம். ஏனென்றால் நம் உடல் ஒரு சிறுநீரகம் இருந்தாலும் செயல்பட முடியும். ஆனால் டெல்லியைச் சேர்ந்த 47 வயதான விஞ்ஞானி தேவேந்திர பார்லேவரின் உடலில்...
வயிற்றுப் புண்ணை ஓட ஓட விரட்டும் நிவாரணிகள்!
பொதுவாக வயிற்றுப் புண்கள் சுகாதாரமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் அதில் இருக்கும் பாக்டீரியாக்களினால் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம் போன்றவைகளும் வயிற்றுப் புண்களை உண்டாக்கக்கூடும். அடுத்தது காலை உணவை தவிர்ப்பது, தவறான உணவு பழக்கங்கள், தாமதமாக உணவு உண்பது,...

தயிரை உடலுக்கு வெளியில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!
தயிரை உடலுக்கு வெளியில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்பொதுவாக தயிர் சாப்பிடுவதனால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதன்படி தயிர் செரிமானத்தை மேம்படுத்தும். மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க வழிவகை செய்யும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தயிர் மிகவும் உதவிகிறது. மேலும்...

━ popular
அரசியல்
பாஜக அரசின் புருடா… வஞ்சிக்கப்படும் தமிழகம்… காந்திதேசமே இது நியாயமில்லையா?
''வெளியுலகத்துக்கு இந்தியாவின் பெயர் ‘காந்தி தேசம்’. ஆனால் இங்கு காந்தி பெயரிலான திட்டத்துக்கே முறையாக நிதி வழங்குவது இல்லை'' என முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது.காந்தி தேசமே நியாயமில்லையா என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த...