செய்திகள்

காலையில் வெந்நீர் குடிக்க தொடங்குங்க…. நோய்களுக்கு குட் பை சொல்லுங்க!

காலையில் வெந்நீர் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்:காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீர்...

பெண் பிள்ளைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய/ தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்!

பொதுவாகவே பெண் பிள்ளைகள் சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும்...

தனுஷ் ரசிகர்களே கொண்டாட தயாராகுங்கள்…. ‘குபேரா’ படத்தின் அசத்தல் அப்டேட்!

குபேரா படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.தனுஷின் 51வது படமாக உருவாகி...

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே’ பட முக்கிய அறிவிப்பு!

விக்னேஷ் சிவன்- பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே பட முக்கிய அறிவிப்பு வெளியாகி...

பாஜகவுடன் கூட்டணி என ஏன் என்னை பிடித்து தள்ளுகிறீர்கள் – சீமான் ஆவேசம்

தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க நான் தயாராக இல்லை என்று கூட்டணி குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.சென்னை அடையாரில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் நாம்...

இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம்: பாஜக கூட்டணி குறித்து – முன்னால் எம்.எல்.ஏ.குணசேகரன்

பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இஸ்லாமியர்கள் வருத்தம் கொள்ள வேண்டாம் என அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் பேச்சு.அதிமுக பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாநகர்...

யோகிபாபு, விமல், நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் விமல், யோகிபாபு நடிப்பில், இயக்குனர் மஜீத் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள கரம் மசாலா படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இந்த நவீன உலகத்தில் எல்லாமே புரோக்கர்...

முயல் வேட்டையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது… துப்பாக்கி மற்றும் முயல் இறைச்சி பறிமுதல்!

வேடசந்தூர் அருகே காட்டு முயல் வேட்டையாடிய 3 பேருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி பகுதியில் வன விலங்குகளை ஒரு சிலர் வேட்டையாடி வருவதாக திண்டுக்கல் மாவட்ட வன அலுவலகத்திற்கு...

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். இவர் கடந்த 1998ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் அரிய வகை பிளாக்பக் மானை வேட்டையாடியதாக புகார் எழுந்தது....

தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி ‘எஸ்.டி.ஆர் – 49’ படத்தின் அப்டேட் கொடுத்த நடிகர் சிலம்பரசன்!

ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 49-வது படமான 'எஸ்டிஆர் - 49' படத்திற்கான இசை பணிகள் தொடங்கியுள்ளது.தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிலம்பரசன் தற்போது பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள "தக் லைப்" திரைப்படத்தில் நடித்துள்ளார்....

சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் நகர வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சமத்துவ நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை குற்றங்களுக்கு எதிராக முழங்கியவர் அம்பேத்கர் என்று கூறியுள்ளாா். சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தீண்டாமை குற்றங்களுக்கு எதிராக முழங்கியவர் அம்பேத்கர்...

ரூ.14,000 கோடி மோசடி: வைர வியாபாரி மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின்...

ஹிசாரில் இருந்து அயோத்திக்கு முதல் விமானம் – கொடியசைத்து துவங்கி வைக்கும் மோடி

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவில் பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.ஹரியானா மாநிலம் ஹிசாரில் இருந்து அயோத்திக்கு வணிக விமானத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, புதிய முனையக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பொதுக்...

பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்ற வரலாறு எங்கள் குடும்பத்திற்கும் கிடையாது எனக்கும் கிடையாது –  ஜெயகுமார் ஆவேசம்

பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்ற வரலாறு எங்கள் குடும்பத்திற்கும் கிடையாது எனக்கும் கிடையாது . எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் பயணிப்பேன் என்றும் என் உயிர் மூச்சு அதிமுக தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாா்.அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி...

━ popular

காலையில் வெந்நீர் குடிக்க தொடங்குங்க…. நோய்களுக்கு குட் பை சொல்லுங்க!

காலையில் வெந்நீர் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்:காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதனால் வயிறு சுத்தமாகும். அதாவது குடலில் இருந்து கழிவுகள் வெளியேறும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனையும் தீரும். நீண்ட நாட்களாக மலச்சிக்கல்...