செய்திகள்

ஸ்டாலின் பிரிவினைவாதியா? கதறும் வடஇந்திய மீடியாக்கள்!

முதல் மாநில சுயாட்சி தீர்மானத்தை போட்டதற்கு பிறகு திமுக என்ன பிரிவினைவாதம்...

அடி மேல் அடி! அலறும் அமித்ஷா! ஷ்யாம் சுட்டிக்காட்டிய சம்பவம்!

தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் காரணமாக அரசியல்...

மாநில சுயாட்சி தீர்மானம்! வரலாறு திரும்புது… பாஜக பதறது! 

மாநில சுயாட்சி கொள்கையில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் உறுதியாக...

‘அனிமல்’ பட இயக்குனருடன் கைகோர்க்கும் ராம் சரண்…. தலைப்பே பயங்கரமா இருக்கே!

அனிமல் பட இயக்குனருடன் ராம் சரண் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.ராம்...

எச்சரிக்கை! தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மாண்டஸ் புயல் கரையை கடந்து இரண்டு நாட்கள் ஆகியும் மழையின் தீவிரம் குறையவில்லை. செங்கல்பட்டு, தாம்பரம், விழுப்புரம், அரக்கோணம்,...

இரவோடு இரவாக அகற்றப்பட்ட லட்சுமி யானை சிலை! போலீசார் அதிரடி

புதுச்சேரி மிஷன் வீதியில் வைக்கப்பட்ட லட்சுமி யானையின் கற்சிலையை, நள்ளிரவு போலீசார் அதிரடியாக அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி கடந்த 29-ந் தேதி மிஷன் வீதி கலவைக்கல்லூரி அருகே நடைபயற்சி சென்ற போது திடீரென...

தங்கை ஆசைப்பட்ட நாய், காளை, சேவலை சீர்வரிசையாக கொடுத்து அசத்திய பாசமிகு அண்ணன்!

மானாமதுரையில் தங்கையின் திருமணத்தில் தங்கை ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேற்றி கொடுத்து ஒரு அண்ணன் வழங்கிய சீர்வரிசை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள். சுரேஷ்- செல்வி தம்பதியர். இவர்களின் மகளான விரேஸ்மாவிற்க்கு நேற்று மானாமதுரை...

கொரோனாவுக்கு பின் இந்தியா உலக பொருளாதாரத்தில் 3-ஆம் இடத்தில் உள்ளது- தமிழிசை

திருச்செந்தூர் கொரோனாவிற்கு பிறகு உலகப் பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு இன்று வருகை தந்தார். அப்போது...

தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோஸ், வீடியோ வைரல்

தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி-67 படத்தில் விஜய் நடிக்க உள்ளார். அதற்கான பூஜை கடந்த 5-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.இதற்கு முன்னதாக லோகேஷ் இயக்கத்தில்...

பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு – அமைச்சர்கள் ஆய்வு

பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் ஆய்வு செய்தனர்.மாண்டஸ் புயலால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த...

மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம் புனரமைப்பு – மு.க.ஸ்டாலின்

வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தை நினைவில்லமாக புனரமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.தன் கவிகளால் விடுதலை வேட்கை செய்த மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டிற்கு கவிதைகள் மூலம் பாரதியார்...

தமிழ் நாட்டில் மீண்டும் மழை – வானிலை ஆய்வு மையம்

வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசியில் இன்று...

திருவள்ளூர் ஓதப்பை தரைப்பாலம் மூடப்பட்டதால் மக்கள் தவிப்பு

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் ஓதப்பை தரைப்பாலம் மூடப்பட்டுள்ளது. அதனால் அதன் வழியாக செல்லும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து வினடிக்கு 10000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...

இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுமா? – தமிழச்சி தங்கபாண்டியன்

இந்தியாவில் பிறந்த இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்குமா? என்று தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், "இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டு இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு...

━ popular

ஸ்டாலின் பிரிவினைவாதியா? கதறும் வடஇந்திய மீடியாக்கள்!

முதல் மாநில சுயாட்சி தீர்மானத்தை போட்டதற்கு பிறகு திமுக என்ன பிரிவினைவாதம் பேசியது? அல்லது தமிழ்நாட்டில் என்ன பிரிவினைவாதம் வந்தது? என்று பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.மாநில சுயாட்சி தீர்மானத்திற்கு எதிரான விமர்சனங்கள்...