செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் சொல்லி அடிக்கும் ‘குட் பேட் அக்லி’…. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?
Yoga -
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி...
காலையில் வெந்நீர் குடிக்க தொடங்குங்க…. நோய்களுக்கு குட் பை சொல்லுங்க!
Yoga -
காலையில் வெந்நீர் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்:காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீர்...
பெண் பிள்ளைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய/ தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்!
Yoga -
பொதுவாகவே பெண் பிள்ளைகள் சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும்...
தனுஷ் ரசிகர்களே கொண்டாட தயாராகுங்கள்…. ‘குபேரா’ படத்தின் அசத்தல் அப்டேட்!
Yoga -
குபேரா படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.தனுஷின் 51வது படமாக உருவாகி...
ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்க கோரி வழக்கு A case Seeking dismissal of Governor R.N. Ravi
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்....

ஆவடியில் தரமற்ற மழைநீர் வடிகால்வாய். விழுந்த மாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள் Substandard rain water drainage at avadi. Firefighters rescued a fallen cow
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்பதாகை மற்றும் பருத்திப்பட்டு எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட இரண்டு இடங்களில் மழைநீர் வடிகால்வாய் மற்றும் உரை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு பசு மாடுகளை ஆவடி தீயணைப்பு மீட்பு படையினர் லாவகமாக மீட்டனர்.ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட...

போலி பாஸ்போர்ட் வழக்கில் இருவர் கைது Fake Passport case two arrested
வங்க தேசத்தைச் சேர்ந்த பெண் பயணி சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வங்கதேச தலைநகர் டாக்கா செல்ல முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்துள்ளனர்.சென்னையில்...

15 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர் 15 Rameswaram fishermen released by Sri Lankan Court
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இன்று அதிகாலை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், கொழும்பிலிருந்து சென்னை வந்தனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு மீன் வளத்துறை அதிகாரிகள் வரவேற்று,...

மக்கள் நலனில் எந்த முடிவும் எடுக்காத ஆளுநர் நமக்கு தேவையில்லை – சீமான் பேச்சு We do not want a Governor who does not take any decision...
மக்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மசோதா தாக்கல் செய்த போதும் , அதில் கையெழுத்து போடாமல் தாமதிப்பது எந்த விதத்தில் நியாயம் எனக்கு கேள்வி எழுப்பிய சீமான் , அறிஞர்...

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் – அமைச்சர் செந்தில் பாலாஜி Special camp to link Aadhaar number with electricity connection – minister Senthil...
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் பொதுமக்களுக்கு அச்சம் தேவையில்லை என்றும், டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் இணைத்துக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க...

மூன்று நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க முடிவு – சென்னை மெட்ரோ நிர்வாகம் Decision to run one metro train every three minutes – Chennai Metro...
மெட்ரோ ரயில் சேவையின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களின் வசதிக்காக, கூட்ட நெரிசல் நேரங்களில், ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கடந்த சில நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெறும் நிலையில்,...

விடுதலை புலிகள் பெயரில் கொலை மிரட்டல் – முன்னாள் காவல்துறை பெண் அதிகாரி Death Threats in the name of LTTE – Former Police Women
விடுதலை புலிகள் என்ற பெயரில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக, ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் காயமடைந்த பெண் அதிகாரி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.ராஜீவ் காந்தியை தாங்கள் தான் கொன்றதாக கூறிவரும் சீமான், ஆட்களை வைத்து தனக்கு கொலை...

ஆவடியில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை College student commits suicide in Avadi
ஆவடியில் சரிவர கல்லூரிக்கு செல்லாத மாணவியை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.ஆவடி அடுத்த கோயில் பாதகை மசூதி தெருவில் வசித்து வருபவர் பூபதி வயது 45. இவர்...

கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் திருமணம் செய்து கொண்டனர் Gautham Karthik Manjima Mohan got Married
கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் மணிரத்னத்தின் “கடல்” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். நவரச நாயகனின் மகன் தான் கௌதம் கார்த்திக். ரங்கூன், இவன் தந்திரன், தேவராட்டம் போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் ...

━ popular
சினிமா
பாக்ஸ் ஆபிஸில் சொல்லி அடிக்கும் ‘குட் பேட் அக்லி’…. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை மார்க் ஆண்டனி படம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்...