விளையாட்டு

சேப்பாக்கம் மைதானத்தில் அதிர்ச்சி: மும்பை இந்தியன்ஸ் வீரரை பேட்டால் அடித்த தோனி..!

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2025 முதல் போட்டியை தனது சொந்த...

ஐபிஎல் 2025: இஷான் கிஷான் அதிரடி சதம்: சன் ரைசர்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எளிதாக வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் அணியின் 286...

ஐபிஎல் 2025: ராயல் ராஜஸ்தானை தெறிக்க விட்ட இஷான் கிஷன்: 45 பந்துகளில் சதம் அடித்து சாதனை

அணி மாறியதும், அணுகுமுறையும் மாறியது. ஆம், ஐபிஎல் 2025-ல் புதிய அணியில்...

ஐபிஎல் 2025: இந்த சீசனோடு ஓய்வு..? தோனி ஒரே போடு… இனி யாரும் வாயைத் திறப்பீங்க..?

கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதற்கு...

விராட் கோலியின் ‘1000 ரன்கள்’ சாதனை: கேகேஆரை வீழ்த்தியது ஆர்சிபி..!

கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று நடந்த ஐபிஎல் 2025 தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கேகேஆர் அணி வெறும் 174 ரன்கள் மட்டுமே எடுத்தது....

ஐபிஎல் 2025: மேடையில் ஷாருக்கானால் ஏற்பட்ட இன்பச் சிக்கல்: லாவகமாக தப்பிய விராட் கோலி..!

ஐபிஎல் 2025 தொடக்க விழா மிகவும் கோலாகலமாக நடந்தது. தொடக்க விழாவை பாலிவுட் மன்னன் ஷாருக்கான் தொகுத்து வழங்கினார். அப்போது, ​​அவர் பல வீரர்களை மேடைக்கு அழைத்தார். அவர் முதலில் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியை அழைத்தார். ஐபிஎல்...

ஐபிஎல் போட்டிகளை இலவசமாக ரூ.1 கூட செலுத்தாமல் பார்க்கலாம்… எப்படி தெரியுமா..?

ஐபிஎல் 2025 கோலாகலமாக தொடங்கி விட்டது.இந்த கிரிக்கெட் போட்டி 60 நாட்களுக்கு மேல் நீடிக்கும். இதை நீங்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் பார்க்கலாம். டிவி தவிர, உங்கள் ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் மற்றும் டேப்லெட்டிலும் ஐபிஎல் 2025 ஐப் பார்க்கலாம்....

LiveUpdate: வழிவிட்ட வானம்: சொந்த மண்ணில் விராட் கோலியை மிரட்டும் கேகேஆர்..!

ஐபிஎல் 2025- முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் தொடக்க ஆட்டத்தில் மோதுவது இது இரண்டாவது முறை. ஒட்டுமொத்தமாக, ஐபிஎல்லில் கேகேஆர்- ஆர்சிபி அணிகள் 34...

18-வது ஐபிஎல் சீசன்: தணியுமா கோலியின் கோப்பைக்கான தாகம்?

18-வது ஐபிஎல் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் அனைத்து தொடர்களிலும்  பங்கேற்ற வீரர்கள் என்ற சிறப்பை தோனி, கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட 9 வீரர்கள் பெற்றுள்ளனர். இந்த தொடரிலாவது கோலியின் கோப்பை கனவு நிறைவேறுமா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.18-வது...

IPL 2025: கேகேஆர்-ஆர்சிபி முதல் போட்டிக்கே சிக்கலா..? மைதானத்தை சூழ்ந்த ‘நெருக்கடி’ மேகங்கள்..!

இந்தியன் பிரீமியர் லீக் 2025-ன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கேகேஆர்அணியி சொந்த மைதானமான ஈடன் கார்டர் மைதானத்தில் நடைபெறுகிறது....

ஐபிஎல் 2025: 60 நிமிடங்களுக்கு சூப்பர் ஓவர்… வந்தது புதிய விதி..!

இந்தியன் பிரீமியர் லீக்கின் 18வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்க உள்ளது. ஐபிஎல்லில் இதுவரை பல முறை சூப்பர் ஓவர்கள் விளையாடப்பட்டுள்ளன. இரு அணிகளும் சமமாக ஸ்கோர் செய்தால் சூப்பர் ஓவர் பயன்படுத்தப்படும். அந்த வகையில் போட்டியின் முடிவை தீர்மானிக்க,...

IPL 2025: கோடிகளில் புரளும் வீரர்கள்: அம்பையர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் பிரீமியர் லீக்கின் உற்சாகம் விரைவில் தொடங்கப் போகிறது. முதல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும். இந்த சீசனுக்கு முன்பு வீரர்கள் முன்பைவிட அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். கிரிக்கெட்டில், வீரரைப் போலவே நடுவரும் முக்கியம். நடுவர்கள்...

சாம்பியன்ஸ் டிராபி நடத்தியதால் பாகிஸ்தானுக்கு இத்தனை கோடி இழப்பா..? அதாளபாதாளத்தில் பிசிபி..!

பாகிஸ்தானில் கிரிக்கெட் விவகாரங்களின் நிலை ஏற்கனவே சீர்குலைந்து இருந்தது. ஆண்கள் தேசிய அணி சர்வதேச கிரிக்கெட்டில் நேர்மறையான முடிவுகளைப் பெற போராடி வருகிறது. இப்போது, ​​ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்படுத்திய இழப்புகள், வாரியத்தின்...

ஹோலியை கொண்டாடுவது ‘குற்றம்’: ஷமியின் மகளை குறிவைத்த இஸ்லாமிய மதகுரு..!

ரமலான் மாதத்தில் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி நோன்பு நோற்காமல் பாவம் செய்ததாக குற்றம்சாட்டி இஸ்லாமிய மதகுரு, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மகளின் ஹோலி கொண்டாட்டங்களை சட்டவிரோதமானது என்றும் ஷரியத்துக்கு எதிரானது என்றும் விமர்சித்துள்ளார்.சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்ட ஒரு...

━ popular

பணம் வசூலில் போட்டி… நடுரோட்டில் மிளகாய் பொடி தூவி, கற்களை வீசி தாக்கிக் கொண்ட திருநங்கைகள்

ஆந்திர மாநிலம் நந்தியாலாவில் திருநங்கைகள் பணம் வசூல் செய்வதில் இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் நடுரோட்டில் ஒருவர் மீது ஒருவர் மிளகாய் பொடி தூவி, கற்களை வீசி தாக்கி கொண்ட சம்பவம்...