தமிழ்நாடு

லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5...

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 10 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலு உள்ளிட்ட 10...

மூடநம்பிக்கை பேச்சாளர் மகா விஷ்ணு கைது

சென்னை அரசுப்பள்ளியில் மூடநம்பிக்கையை பரப்பும் விதமாக பேசியவிவகாரத்தில் ஆஸ்திரேலியாவிருந்து சென்னை திரும்பிய...

பாலமேடு ஜல்லிக்கட்டு- 3ஆம் சுற்று முடிவு; 13 பேர் படுகாயம்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது வரை 305 காளைகள், 115 மாடுபிடி வீரர்கள் களம் கண்டுள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் நான்காவது சுற்றுக்கு 4 பேர் தகுதி பெற்றுள்ளனர்.மதுரை மாவட்டம் பாலமேட்டில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழா காலை 7 மணிக்கு...

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.168 உயர்ந்து ரூ.42,536-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் தை மாத பிறப்பை முன்னிட்டு தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. இந்த...

திருவள்ளுவர் விருது, தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (16.1.2023) சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை...

பெசன்ட் நகரில் சென்னை சங்கமம் திருவிழா- நேரில் கண்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் நடைபெறும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர் மா சுப்பிரமணியன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.சென்னை...

தமிழ்நாட்டில் அரசு தேர்வு எழுத தமிழ் கட்டாயம்

தமிழ்நாட்டில், அரசுப்பணிகளுக்கு தமிழ் அறிந்திருப்பது கட்டாயம் என்பதை நடைமுறையில் சாத்தியப்படுத்த வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் போதே தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டுமென்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு புதிய சட்டத்திருத்த வரைவினை கொண்டுவந்து நிறைவேற்றியிருப்பது மிகுந்த...

ஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த அனுமதி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மற்றும் திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி ஈரோடு மாவட்டம், பெரிய வடமலைபாளையத்தில் சேவல் சண்டை...

ஸ்டாலின் கட்டளையிட்டால் உற்சாகத்துடன் செய்து முடிக்க தயார்- உதயநிதி ஸ்டாலின்

திராவிட மாடல் பயிற்சிப் பாசறை -2 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழா, சென்னை அண்ணா அறிவாலயற்றில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி...

“உதயநிதியின் தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன்”… முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

உதயநிதியின் தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன், தலைவனாக பெருமைப்படுகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திராவிட மாடல் பயிற்சிப் பாசறை -2 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழா, சென்னை அண்ணா அறிவாலயற்றில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக தலைவரும்,...

ஆளுநருக்கு மிரட்டல் விடுத்த திமுக பேச்சாளர் மீது புகார்

சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த திமுக கூட்டத்தில், ஆளுநரை பற்றி அவதூறாக பேசியதாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் மாளிகை புகார் அளித்துள்ளது.தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில அரசு தயாரித்துக்கொடுத்த...

தமிழ்நாட்டு ஆளுநர் குறித்து குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கடிதம்

முதல்வர் எழுதிய கடிதத்தை  உள்துறை அமைச்சகத்திற்கு   அனுப்பினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.தமிழ்நாடு ஆளுநர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி சட்டமன்றத்தில் நடந்துகொண்ட விதம் குறித்தும், தொடர்ந்து தமிழ் நாட்டு நலனுக்கு எதிராக  அரசியல் சாசன விதிகளை மீறி...

━ popular

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்ஐகே’…. விரைவில் வெளியாகும் கிளிம்ப்ஸ்!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே (LIK-Love Insurance Kompany) படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதீப் ரங்கநாதன், கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர். அடுத்ததாக...