உலகம்

என்றும் ‛மார்கண்டேயன்’ ஆக இருக்க மருந்து கண்டுபிடிங்க : ரஷ்ய அதிபர் போட்ட உத்தரவு

என்றும் இளமையுடன் இருப்பதற்கு மருந்தை கண்டுபிடிக்குமாறு ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு புடின் அரசு...

என்ன இருக்கிறது முதலமைச்சரின் “தடம்” பரிசுப்பெட்டகத்தில்?

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளித்த ”தடம்” பெட்டகத்தினுள் இருக்கும் பொருள்கள் :...

சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர் சந்திப்பு – தமிழ்நாடு முதலமைச்சர் இன்று உரை நிகழ்த்துகிறார்

சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர் சந்திப்பில் இன்று உரை நிகழ்த்துகிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.சான்பிரான்சிஸ்கோசிஸ்கோ மற்றும்...

கனடாவுக்கு குடிபெயரும் தற்காலிக பணியாளர்கள்: கனடா அரசின் திடீர் முடிவு

கனடாவுக்கு குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்க கனடா அரசு...

இந்தியரின் விசா-ஆன்-அரைவல் கொள்கை விரிவாக்கம்

இந்தியரின் விசா-ஆன்-அரைவல் கொள்கை விரிவாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பணியாற்றும் இந்தியர்கள் உயிருக்கு உத்ரவாதம் அளிக்கும் வகையில் அவர்கள் நலன் கருதி புதிய இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் பல இந்திய குடும்பத்தினர் பயன் பெறுவர்.இந்திய தூதரக தகவலின்படி ஐக்கிய...

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 11 வங்கதேசத்தினர் கைது

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 11 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகி, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனை அடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது...

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் இன்று 6.9 மற்றும் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷூவின் கிழக்கு கடற்கரையில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் முதல் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு...

ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும், ஹெலிகாப்டர் விமானியும் உயிரிழந்தனர்.விபத்து ஏற்பட்ட இடத்தில்...

திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!

சீனாவில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது.இளம் ஆண்களின் எண்ணிக்கையை விட இளம் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாலும், திருமணத்திற்கு அதிகம் செலவு செய்ய தயங்குவது போன்றவற்றால் இளைஞர்கள் திருமணத்தை தள்ளிப்போடுவதாக...

வங்கதேசத்தில் கட்டுக்கடங்காத வன்முறை… பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா!

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் மீண்டும் தீவிரமடைந்ததால் பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். இதனை அடுத்து, ராணுவத்தின் உதவியுடன் எதிர்க்கட்சிகள் இடைக்கால அரசை அமைக்க உள்ளன.வங்கதேசத்தில் உள்நாட்டு போரில் பங்கேற்ற தியாகிகளின் உறவினர்களுக்கு, அரசு வேலையில் 30...

━ popular

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்ஐகே’…. விரைவில் வெளியாகும் கிளிம்ப்ஸ்!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே (LIK-Love Insurance Kompany) படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதீப் ரங்கநாதன், கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர். அடுத்ததாக...

‘சூர்யா 44’ படத்தில் இணைந்த ராயன் பட பிரபலம்!

சூர்யா 44 படத்தில் ராயன் பட பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க...

லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர், 28 பேர் படுகாயமடைந்தனர்.உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் என்ற பகுதியில் 3 மாடி கட்டிடம்...

ஹிப் ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’…. ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி இருக்கும் கடைசி உலகப் போர் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.பிரபல இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல...

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மாணவர்களிடையே மூடநம்பிக்கைகளை பரப்பும் நோக்கில் பேசிய மகா விஷ்ணுவை...