உலகம்

என்றும் ‛மார்கண்டேயன்’ ஆக இருக்க மருந்து கண்டுபிடிங்க : ரஷ்ய அதிபர் போட்ட உத்தரவு

என்றும் இளமையுடன் இருப்பதற்கு மருந்தை கண்டுபிடிக்குமாறு ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு புடின் அரசு...

என்ன இருக்கிறது முதலமைச்சரின் “தடம்” பரிசுப்பெட்டகத்தில்?

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளித்த ”தடம்” பெட்டகத்தினுள் இருக்கும் பொருள்கள் :...

சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர் சந்திப்பு – தமிழ்நாடு முதலமைச்சர் இன்று உரை நிகழ்த்துகிறார்

சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர் சந்திப்பில் இன்று உரை நிகழ்த்துகிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.சான்பிரான்சிஸ்கோசிஸ்கோ மற்றும்...

கனடாவுக்கு குடிபெயரும் தற்காலிக பணியாளர்கள்: கனடா அரசின் திடீர் முடிவு

கனடாவுக்கு குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்க கனடா அரசு...

கிரீஸில் ரயில்கள் மோதி விபத்து; 26 பேர் பலி

கிரீஸில் ரயில்கள் மோதி விபத்து; 26 பேர் பலி கிரீஸ் நாட்டில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 26 பேர் மரணம் அடைந்தனர்.பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்து கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி...

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ், நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்களில் வரலாறு காணாத அளவு பனி கொட்டித்...

ஆஸ்திரேலியாவில் தமிழர் சுட்டுக்கொலை

ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் சுட்டுக்கொலை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழ்நாட்டை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.தமிழர் சுட்டுக்கொலை தஞ்சையை சேர்ந்த முகமது ரகமதுல்லா சையது அகமது ஆஸ்திரேலியாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய உணவகம் ஒன்றில் வேலை பார்த்துவந்த...

பாகிஸ்தானில் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

பாகிஸ்தானில் தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்காக, காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.பாகிஸ்தானில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படைகளை குறி வைத்து தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், போலீசாருக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்களை கையாளும் விதம் குறித்தும்...

அமெரிக்காவில் புயல்; மின்சாரம் துண்டிப்பு

அமெரிக்காவின் மத்தியில் உள்ள மாகாணங்களில் வீசிய புயல் காற்றால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.டெக்சாஸ், ஆக்லஹாமா, கேன்சஸ் உள்ளிட்ட மத்திய அமெரிக்க மாகாணங்களில் சக்திவாய்ந்த புயல் நகர்ந்ததால், பல்வேறு பகுதிகளில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், புயலால் மின்கம்பங்கள் சாய்ந்ததால், பல...

கவனம் ஈர்க்கும் இலங்கை அம்புலுவாவா கோபுரம்

இலங்கையின் அம்புலுவாவா இடத்தில் உள்ள உயரமான கோபுரத்திலிருந்து சுற்றுலா பயணி, எடுத்துள்ள செல்பி காணொலி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இலங்கையின் அம்புலுவாவா என்ற இடத்தில் 48 மீட்டர் உயரம் உள்ள கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு இளைஞர்...

━ popular

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்ஐகே’…. விரைவில் வெளியாகும் கிளிம்ப்ஸ்!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே (LIK-Love Insurance Kompany) படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதீப் ரங்கநாதன், கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர். அடுத்ததாக...

‘சூர்யா 44’ படத்தில் இணைந்த ராயன் பட பிரபலம்!

சூர்யா 44 படத்தில் ராயன் பட பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க...

லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர், 28 பேர் படுகாயமடைந்தனர்.உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் என்ற பகுதியில் 3 மாடி கட்டிடம்...

ஹிப் ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’…. ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி இருக்கும் கடைசி உலகப் போர் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.பிரபல இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல...

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மாணவர்களிடையே மூடநம்பிக்கைகளை பரப்பும் நோக்கில் பேசிய மகா விஷ்ணுவை...