உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமல்… ஹமாஸ் வசமிருந்த 3 இஸ்ரேலிய பணய கைதிகள் விடுவிப்பு!   

ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக வைத்திருந்த 3 இஸ்ரேலிய பெண்கள் 471...

காசாவில் போர் நிறுத்தம்: இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒப்பந்தம்!

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால்...

”உடனே தற்கொலை பண்ணிக்கோங்க..“ அதிபர் கிம் ஜாங் உத்தரவால் வடகொரிய வீரர்கள் அதிர்ச்சி…

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டு வரும் வடகொரிய வீரர்களை...

ஏப்ரல், மே மாதங்களில் தமிழர்களின் ஜல்லிக்கட்டு போட்டியை மலேசியா நடத்த திட்டம் – மலேசியா எம்.பி.சரவணன்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள், வரும் ஏப்ரல், மே மாதங்களில்...

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ், நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்களில் வரலாறு காணாத அளவு பனி கொட்டித்...

ஆஸ்திரேலியாவில் தமிழர் சுட்டுக்கொலை

ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் சுட்டுக்கொலை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழ்நாட்டை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.தமிழர் சுட்டுக்கொலை தஞ்சையை சேர்ந்த முகமது ரகமதுல்லா சையது அகமது ஆஸ்திரேலியாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய உணவகம் ஒன்றில் வேலை பார்த்துவந்த...

பாகிஸ்தானில் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

பாகிஸ்தானில் தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்காக, காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.பாகிஸ்தானில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படைகளை குறி வைத்து தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், போலீசாருக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்களை கையாளும் விதம் குறித்தும்...

அமெரிக்காவில் புயல்; மின்சாரம் துண்டிப்பு

அமெரிக்காவின் மத்தியில் உள்ள மாகாணங்களில் வீசிய புயல் காற்றால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.டெக்சாஸ், ஆக்லஹாமா, கேன்சஸ் உள்ளிட்ட மத்திய அமெரிக்க மாகாணங்களில் சக்திவாய்ந்த புயல் நகர்ந்ததால், பல்வேறு பகுதிகளில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், புயலால் மின்கம்பங்கள் சாய்ந்ததால், பல...

கவனம் ஈர்க்கும் இலங்கை அம்புலுவாவா கோபுரம்

இலங்கையின் அம்புலுவாவா இடத்தில் உள்ள உயரமான கோபுரத்திலிருந்து சுற்றுலா பயணி, எடுத்துள்ள செல்பி காணொலி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இலங்கையின் அம்புலுவாவா என்ற இடத்தில் 48 மீட்டர் உயரம் உள்ள கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு இளைஞர்...

கனடாவில் அரசு ஊழியர்கள் டிக்டாக் செயலி பயன்படுத்த தடை

கனடாவில் அரசு ஊழியர்கள் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் பொருட்டு, டிக்-டாக் உள்ளிட்ட சீன மொபைல் செயலிகளை இந்திய அரசு ஏற்கெனவே தடை செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவும் அரசு அலுவலகங்களில் டிக்டாக் செயலிக்கு...

━ popular

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிம்பு….. ‘தக் லைஃப்’ படத்திலிருந்து ஸ்பெஷல் வீடியோ வெளியீடு!

சிம்புவின் பிறந்தநாளான இன்று தக் லைஃப் படத்திலிருந்து ஸ்பெஷல் வீடியோ வெளியாகி உள்ளது.நடிகர் சிம்பு தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அதன்படி பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்...

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில பயணி… துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய தலைமை காவலர்!

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து நடைமேடைக்கு இடையே சிக்கிக்கொண்ட வடமாநில நபரை ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ளனர்.பெங்களுருவில் இருந்து பாட்னா செல்லும் சங்கமித்ரா விரைவு...

தபெதிக-வினர் மீது தாக்குதல்: இடும்பாவனம் கார்த்தி உள்பட 4 நாதகவினர் மீது வழக்குப்பதிவு!

ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா...

மதுரை மாவட்டத்தில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி போராட்டம் அறிவித்துள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்...

தமிழக மீனவர்கள் 10 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 10 மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும்...