திருக்குறள்
82 – தீ நட்பு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
811. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற்...
81. பழைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
801. பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
கிழமையைக்...
80 – நட்பாராய்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
791. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை...
79 – நட்பு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
781. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய...
78,படைச் செருக்கு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
771. என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர்
கலைஞர் குறல் விளக்கம் - போர்க்களத்து வீரன் ஒருவன், "பகைவர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்" என முழங்குகிறான்.
772. கான...
77 – படை மாட்சி,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
761. உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை
கலைஞர் குறல் விளக்கம் - எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல் போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச் சிறந்த செல்வமாகும்.
762. உலைவிடத் தூறஞ்சா...
76 – பொருள் செயல்வகை ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
751. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்
கலைஞர் குறல் விளக்கம் - மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குலிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
752. இல்லாரை எல்லாரும் எள்ளுவர்...
75 – அரண், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
741. ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற
போற்று பவர்க்கும் பொருள்
கலைஞர் குறல் விளக்கம் - பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்.
742. மணிநீரும்...
74 – நாடு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
731. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு
கலைஞர் குறல் விளக்கம் - செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.
732. பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
...
73 – அவை அஞ்சாமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
721. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
கலைஞர் குறல் விளக்கம் - சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவை யிலி ருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.
722. கற்றாருள்...
72 – அவை அறிதல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
711. அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
கலைஞர் குறல் விளக்கம் - ஒவ்வொரு சொல்லின் தன்மையையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.
712. இடைதெரிந்து நன்குணர்ந்து...
71 – குறிப்பறிதல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
701. கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி
கலைஞர் குறல் விளக்கம் - ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கு அணியாவான்.
702. ஐயப் படாஅ தகத்த...
70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல் ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
691. அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்
கலைஞர் குறல் விளக்கம் - முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கி விடாமலும் இருப்பார்கள்.
692. மன்னர் விழைப விழையாமை மன்னரான்
...
69 – தூது ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
681. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு
கலைஞர் குறல் விளக்கம் - அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும். அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்.
682. அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
...
━ popular
கட்டுரை
ஸ்டாலின் பிரிவினைவாதியா? கதறும் வடஇந்திய மீடியாக்கள்!
saminathan - 0
முதல் மாநில சுயாட்சி தீர்மானத்தை போட்டதற்கு பிறகு திமுக என்ன பிரிவினைவாதம் பேசியது? அல்லது தமிழ்நாட்டில் என்ன பிரிவினைவாதம் வந்தது? என்று பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.மாநில சுயாட்சி தீர்மானத்திற்கு எதிரான விமர்சனங்கள்...