திருக்குறள்
83 – கூடா நட்பு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
821. சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா...
82 – தீ நட்பு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
811. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற்...
81. பழைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
801. பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
கிழமையைக்...
80 – நட்பாராய்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
791. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை...
69 – தூது ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
681. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு
கலைஞர் குறல் விளக்கம் - அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும். அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்.
682. அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
...
68 – வினை செயல்வகை ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
671. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது
கலைஞர் குறல் விளக்கம் - ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது...
67 – வினைத்திட்பம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
661. வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
கலைஞர் குறல் விளக்கம் - மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.
662. ஊறொரால் உற்றபின் ஒல்காமை...
66 – வினைத் தூய்மை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
651. துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்
கலைஞர் குறல் விளக்கம் - ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும். அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்.
652. என்றும் ஒருவுதல் வேண்டும்...
65 – சொல்வன்மை, கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
641. நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று
கலைஞர் குறல் விளக்கம் - சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்.
642. ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
...
64 – அமைச்சு, – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
631. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு
கலைஞர் குறல் விளக்கம் - உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்து செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.
632. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல்...
63 – இடுக்கண் அழியாமை, – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
621. இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்
கலைஞர் குறல் விளக்கம் - சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது. அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.
622. வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
...
62 – ஆள்வினை உடைமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
611. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
கலைஞர் குறல் விளக்கம் - நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
612. வினைக்கண்...
61 – மடி இன்மை- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
601. குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்
கலைஞர் குறல் விளக்கம் - பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.
602. மடியை மடியா...
60 – ஊக்கம் உடைமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
591. உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று
கலைஞர் குறல் விளக்கம் - ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர், ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.
592. உள்ள முடைமை உடைமை...
━ popular
கட்டுரை
உச்சநீதிமன்றத்தை மிரட்டிய பாஜக! திமுக செய்த சம்பவம்! கதறி துடித்த துணை ஜனாதிபதி!
saminathan - 0
ஆளுநர் விவகாரம் மற்றும் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளதால் பாஜக அதிர்ச்சி அடைந்திருப்பதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அதற்கு குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்கர் எதிர்ப்பு...