திருக்குறள்
83 – கூடா நட்பு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
821. சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா...
82 – தீ நட்பு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
811. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற்...
81. பழைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
801. பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
கிழமையைக்...
80 – நட்பாராய்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
791. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை...
59 – ஒற்றாடல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
581. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்
கலைஞர் குறல் விளக்கம் - நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும். நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.
582. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
...
58 – கண்ணோட்டம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
571. கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு
கலைஞர் குறல் விளக்கம் - இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது.
572.கண்ணோட்டத் துள்ள துலகியல்...
57 – வெருவந்த செய்யாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
561. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து
கலைஞர் குறல் விளக்கம் - நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.
562....
56 – கொடுங்கோன்மை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
551. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து
கலைஞர் குறல் விளக்கம் - அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.
552. வேலோடு நின்றான் இடுவென் றதுபோலும்
...
55 – செங்கோன்மை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
541. ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை
கலைஞர் குறல் விளக்கம் - குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.
542. வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
...
54 – பொச்சாவாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
531. இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு
கலைஞர் குறல் விளக்கம் - அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது.
532. பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
...
53 – சுற்றந் தழால்- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
521. பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள
கலைஞர் குறல் விளக்கம் - ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.
522. விருப்பறாச் சுற்றம் இயையின்...
52 – தெரிந்து வினையாடல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
511. நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்
கலைஞர் குறல் விளக்கம் - நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்து, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்.
512. வாரி...
51 – தெரிந்து தெளிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
501. அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்
கலைஞர் குறல் விளக்கம் - அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த...
50 – இடனறிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
491. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது
கலைஞர் குறல் விளக்கம் - ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.
492. முரண்சேர்ந்த...
━ popular
கட்டுரை
உச்சநீதிமன்றத்தை மிரட்டிய பாஜக! திமுக செய்த சம்பவம்! கதறி துடித்த துணை ஜனாதிபதி!
saminathan - 0
ஆளுநர் விவகாரம் மற்றும் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளதால் பாஜக அதிர்ச்சி அடைந்திருப்பதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அதற்கு குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்கர் எதிர்ப்பு...