திருக்குறள்

84 – பேதைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

831.பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்        டூதியம் போக விடல் கலைஞர்...

83 – கூடா நட்பு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

821. சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை         நேரா...

82 – தீ நட்பு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

811. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை         பெருகலிற்...

81. பழைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

801. பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்         கிழமையைக்...

20 – பயனில சொல்லாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்         எல்லாரும் எள்ளப் படும். கலைஞர் குறல் விளக்கம்  -  பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள். 192. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில          நட்டார்கட்...

19 – புறங்கூறாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

181. அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்          புறங்கூறா னென்றல் இனிது. கலைஞர் குறல் விளக்கம்  - அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது. 182. அறனழீஇ...

18 – வெஃகாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

171. நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்         குற்றமும் ஆங்கே தரும். கலைஞர் குறல் விளக்கம்  - மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும். 172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ...

17 – அழுக்காறாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்          தழுக்கா றிலாத இயல்பு. கலைஞர் குறல் விளக்கம்  - மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும். 162. விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்      ...

16 – பொறையுடைமை

151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை         இகழ்வார்ப் பொறுத்தல் தலை. கலைஞர் குறல் விளக்கம்  - தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும். 152. பொறுத்த...

15 – பிறனில் விழையாமை

141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்         தறம்பொருள் கண்டார்க ணில். கலைஞர் குறல் விளக்கம்  - பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை. 142. அறன்கடை நின்றாரு ளெல்லாம்...

14 – ஒழுக்கம் உடைமை

131. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்         உயிரினும் ஓம்பப் படும். கலைஞர் குறல் விளக்கம்  - ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது. 132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்  ...

13 – அடக்கம் உடைமை

121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை         ஆரிருள் உய்த்து விடும் கலைஞர் குறல் விளக்கம்  - அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும், அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும். 122. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்        ...

12 –  நடுவு நிலைமை

111. தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்         பாற்பட் டொழுகப் பெறின். கலைஞர் குறல் விளக்கம்  - பகைவர். அயலோர், நண்பர் எனப் பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக் கூடிய நடுவுநிலைமை எனும்...

11 – செய்ந்நன்றியறிதல்

101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்         வானகமும் ஆற்றல் அரிது. கலைஞர் குறல் விளக்கம்  - "வாராது வந்த மாமணி" என்பதுபோல், "செய்யாமற் செய்த உதவி" என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும்...

━ popular

இவ இல்லன்னா இன்னொருத்தி…. திருமணம் குறித்து சிம்புவின் கருத்து!

நடிகர் சிம்பு திருமணம் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.சிறுவயதிலிருந்தே திரைத்துறையில் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கியவர் சிம்பு. இதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது STR 49, STR 50, STR...