ஆர்.டி.இ. சேர்க்கைக்கு புதிய வழிமுறை… பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!
பள்ளிகள் திறந்த முதல்நாளிலேயே, தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அனைவருக்கும்...
தங்கம் விலை ஒரே நாளில் இரு முறை உயர்வு!!
News365 -
இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை இரண்டு முறை உயா்வு. மக்கள்...
தீபாவளிக்கு சொந்த ஊர் போகணுமா? 20,208 சிறப்புப் பேருந்துகள் ரெடி…
News365 -
தீபாவளி பண்டிகையை ஒட்டி, தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்து கழகங்கள் சிறப்புப் பேருந்துகளை...
தள்ளிப்போன ‘STR 49’ முன்னோட்டம்…. ரிலீஸ் எப்போன்னு தெரியுமா?
Yoga -
STR 49 பட முன்னோட்டத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.சிம்பு...
Parivahan Portal மூலம் மொபைல் எண் புதுப்பிப்பு…முழு வழிமுறை இதோ!
ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களில் மொபைல் எண் புதுப்பிப்பு அவசியம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் வழிமுறை பின் வருமாறு…மத்திய அரசு போக்குவரத்து துறை, நாடு முழுவதும் ஓட்டுனர் உரிமம் (Driving Licence) மற்றும் வாகன உரிமையாளர்...
டார்ஜிலிங்கில் நிலச்சரிவு!! பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!!
டார்ஜிலிங்கில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.பாலம் உடைந்ததால் மிரிக் பகுதி தனித்தீவானது. மேற்குவங்கத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் அதி கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது....

கரூர் துயரச் சம்பவத்திற்கு விஜய் மற்றும் தவெகவினரின் அனுபவமின்மையே காரணம் — The New Indian Express
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் குறித்து The New Indian Express நாளிதழ் வெளியிட்ட கள ஆய்வில், இந்த பேரழிவுக்கு முக்கிய காரணமாக தவெக (TVK) தலைவர் விஜய் மற்றும் கட்சியினரின் அனுபவமின்மையே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தவெக விஜய் பேரணிகளை...
‘வேட்டுவம்’ படத்தின் படப்பிடிப்பு எப்போது முடிவுக்கு வரும்?
வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் பா. ரஞ்சித். இவர் தற்போது வேட்டுவம் எனும் திரைப்படத்தை இயக்கி...

பாக்ஸ் ஆபிஸை திணற வைக்கும் ‘காந்தாரா சாப்டர் 1’…. அப்போ ரூ.1000 கோடி கன்ஃபார்ம்!
காந்தாரா சாப்டர் 1 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளியான 'காந்தாரா' திரைப்படம் இந்திய அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த...

வெற்றிமாறனுடன் கைகோர்த்த ஹரிஷ் கல்யாண்….. எதற்காக தெரியுமா?
ஹரிஷ் கல்யாண், இயக்குனர் வெற்றிமாறனுடன் கைகோர்த்துள்ளார்.தமிழ் சினிமாவில் முக்கியமான இளம் நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் 'நூறு கோடி வானவில்' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர்...

ரீ ரிலீஸ் ஆகும் ‘பாகுபலி’ 1 மற்றும் 2…. கிளைமாக்ஸில் ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
ரீ ரிலீஸ் செய்யப்படும் பாகுபலி 1 மற்றும் 2 கிளைமாக்ஸில் ரசிகர்களுக்காக சர்ப்ரைஸ் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் வெளியானது. இந்த படத்தில் ராணா, ரம்யா கிருஷ்ணன்,...

கரூர் சம்பவம்…அவதூறு பரப்பும் நபர்கள் கைது
கரூர் துயரம்; நெரிசலில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகளின் தீர்ப்பு குறித்து அவதூறு பரப்பியதாக மூன்று நபர்கள் கைது.கடந்த மாதம் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது...
காவல்துறை கையில் முக்கிய சிசிடிவி ஆதாரங்கள்! பஸ்சுக்குள் நடந்தது என்ன? உமாபதி நேர்காணல்!
கரூர் சம்பவத்தில் சதி செய்ததாக தவெகவினர் குற்றம் சாட்டும் நிலையில், அதற்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்திடம் வழங்கி இருக்கலாமே என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி கேள்வி எழுப்பியுள்ளார்.கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் மற்றும் தவெகவினரின் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர்...
நாடகம் போடும் விஜய்! நடுங்க வைக்கும் உண்மைகள்! எஸ்.பி.லட்சுமணன் உடைக்கும் பகீர் பின்னணி!
தொண்டர்களை உசுப்பேற்ற கரூரில் சதி நடைபெற்றதாக கூறிவிட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அது விபத்து என்று சொன்னால் விஜயும் ஒரு சராசரி அரசியல்வாதி தான் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவம் தொடர்பான நீதிமன்ற உத்தரவும்,...
━ popular
தமிழ்நாடு
ஆர்.டி.இ. சேர்க்கைக்கு புதிய வழிமுறை… பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!
பள்ளிகள் திறந்த முதல்நாளிலேயே, தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமை வழங்கும் RTE (Right to Education) சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள்,...