spot_imgspot_img

செய்திகள்

ஆங்கிலத்துக்கு எதிரான அமித்ஷாவின் மிரட்டல் ஆபத்தானது! 5 காரணங்களை சொல்லும் தி வயர் இதழ்!

ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படுவார்கள் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மிரட்டல் ஆபத்தானது...

தமிழர்களை அழைத்து வரும் பணி தீவிரம் – முதல்வர் அறிவிப்பு…

ஈரானில் இருந்து நாடு திரும்புவோரில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை கண்டறிந்து அழைத்து வரும்...

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பால் அமலாக்கத்துறையின் அவலநிலை அம்பலம்… வழக்கறிஞர்கள் குமுறல்….

டாஸ்மாக் முறைகேடு  புகாரில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம்...

“யோக்கிய சிகாமணி” எடப்பாடி கருத்துக்கள் வேடிக்கையாகவே உள்ளது- மா.சுப்பிரமணியன் கண்டனம்

தமிழ்நாட்டில் எங்கும் கஞ்சா சாகுபடி இல்லை, எங்காவது இருந்தால் “யோக்கிய சிகாமணி”...

அரசு நிர்ணயிக்கிற வரியை செலுத்தியும் முறையான அடிப்படை வசதி இல்லை…வியாபாரிகள் வேதனை

அரசு நிர்ணயிக்கிற அனைத்து வரியையும் செலுத்துகிறோம் ஆனால், எங்களுக்கு அடிப்படை வசதியும் உரிய பாதுகாப்பும் இல்லை. இதனை முறைப்படுத்த வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைக்கின்றனர்.ஆசியாவின் மிகப்பெரிய சந்தை வளாகமான கோயம்பேடு மொத்த சந்தையின் ஒரு பகுதியாக கனி அங்காடி...

பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலையா? காரணம் என்ன?

பெற்றோர் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வரும் நிலையில் திருமணத்தில் விருப்பம் இல்லாததால் விபரீத முடிவுவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன். இவரது மகள் சுமதி(30) கடந்த 2017 ஆண்டு தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து தற்போது புளியந்தோப்பு...

தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசு மாற்றப்பட வேண்டும்-அன்புமணி வலியுறுத்தல்

அரசுப் பேருந்திலிருந்து கழன்று ஓடிய சக்கரங்கள் அரசு எப்படியோ, அப்படியே அரசு பேருந்துகளும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் என்ற...

குஜராத் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… மின்னஞ்சலால் பரபரப்பு…

அகமதாபாத் தனியார் பள்ளிகளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநில சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன் அகமதாபாத் ஷிலாஜில்...

காதலுக்காக பெற்ற தந்தையையே அடித்து கொன்ற மகள்!

காதலை எதிர்த்ததால் பெற்ற தந்தையின் கை, கால்களை காதலனுடன் சேர்ந்து கட்டி அடித்து கொன்ற மகள்.தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டம், மாரிபேடா மண்டலம் டி.எஸ்.ஆர். ஜெண்டல் தாண்டாவைச் சேர்ந்த தாராவத் கிஷன் (42) காவ்யா என்ற தம்பதிக்கு ரம்யா, பல்லவி...

முதல்வர் மருந்தகம் குறித்து தவறான செய்தி…கூட்டுறவு துறை விளக்கம்

முதல்வர் மருந்தகங்களில் பாக்கெட்  உணவுப் பொருட்கள் மற்றும் மாவு வகைகள்  விற்கப்படுவதாகவும் வாடிக்கையாளர்  வரத்து குறைவாக உள்ளதாகவும்  மக்கள் எதிர்பார்க்கும் மருந்து வகைகள் கிடைக்காத நிலை உள்ளதாகவும் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நாளிதழில் வெளிவந்த தவறானது என கூட்டுறவுத்துறை...

சர்வீஸ் சாலையில் அதிவேகமாக வந்த கார்… அச்சத்தில் உறைந்த காவலர்…

சென்னை மெரினா கடற்கரையில் காவலர் மீது ஏற்றுவது போல போக்கு காட்டி அதிவேகமாக கார் ஓட்டிய கணவன் மற்றும் மனைவியை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்க்கொண்டனா்.இன்று காலை 6:30 மணி அளவில் மெரினா சர்வீஸ் சாலையில்...

அதிகரித்து வரும் தங்கத்தின் விலை…நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

(ஜூன்-21) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது.  கிராமிற்கு ரூ.25 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,235-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.73,880-க்கும்...

ரூ.800 கோடி ஊழல்…முன்னாள் உயர் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு…

ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தில் ரூ.800 கோடி ஊழலில் ஈடுபட்டுள்ள முன்னாள் உயர் அதிகாரி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்  பதிவு செய்துள்ளது. சென்னை மற்றும் மும்பை ஆகிய ஐந்து இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.மும்பை நவா ஷேவா...

அடித்து ஆடும் ஸ்டாலின்! நிர்கதியான அதிமுக – பாஜக!

தமிழ்நாட்டில் கூட்டணி கணக்குகள் மாறினாலும் திமுகவுக்கு தான் சாதகம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கூட்டணிகள் மாற்றம், திமுக மீது அன்புமணி முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த...

━ popular

ஆங்கிலத்துக்கு எதிரான அமித்ஷாவின் மிரட்டல் ஆபத்தானது! 5 காரணங்களை சொல்லும் தி வயர் இதழ்!

ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படுவார்கள் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மிரட்டல் ஆபத்தானது என்று தி வயர் ஆங்கில இழல் தெரிவித்துள்ளது. மேலும் அதற்கான 5 காரணங்களையும் தி வயர் இதழ் பட்டியலிட்டுள்ளது."இந்த நாட்டில்...