பிப்ரவரி 12: நாடு தழுவிய பாரத் பந்த் – 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பு ! முடங்குகிறதா இந்தியா?
மத்திய அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் நாளை நாடு...
பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்… பயணிகள் பெரும் அதிர்ச்சி…
News365 -
இலங்கையில் இந்தியா- பாகிஸ்தான் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை...
அரசு நிகழ்ச்சிகளில் ”வந்தே மாதரம்” கட்டாயம் – உள்துறை அமைச்சகத்திற்கு எம். எச். ஜவாஹிருல்லா கண்டனம்…
தேசிய கீதத்தின் அரசியலமைப்பு மரபை சிதைக்கும் ஒன்றிய அரசின் கட்டாய அறிவிப்பை...
கோயில் நிலத்தில் வீடுகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி…
News365 -
சென்னையில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி, மோசடி...
ரூ.10 லட்சம் வரை கடன்…பெண்களுக்கு ஜாக்பாட் – விண்ணப்பிப்பது எப்படி?
பெண்கள் தொழில் வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக விளங்கும் DAY-NRLM திட்டம் மூலம் கடன் பெரும் வழிமுறைகள் குறித்து இங்கே காணலாம்.கிராமப்புற பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் நிலையான வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய மத்திய அரசு தீன்தயாள் ஆண்டியோதய...
”பொருளாதாரம் ஆயுதமாக்கப்பட்டதற்கான சிறந்த உதாரணம்” இந்த ஒப்பந்தமே – ராகுல் காந்தி சாடல்
ஒரு நாட்டின் பொருளாதாரம் ஆயுதம் ஆக்கப்பட்டதற்கான சிறந்த உதாரணம் இந்தியா - அமெரிக்க வர்த்த ஒப்பந்தம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியள்ளாா்.ஒன்றிய பட்ஜெட்டின் மீதான விவாதத்தில் மக்களவையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசின் பொருளாதார...
எங்கள் கூட்டணியில் விரிசல் ஏற்படாது – செல்வப்பெருந்தகை
எங்கள் கூட்டணியில் விரிசல் ஏற்படாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும்; எங்கள் கூட்டணியில் விரிசல் ஏற்படாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கமிட்டி செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சியா என்பதை...
மீண்டும் அமித்ஷா தமிழகம் வருகை! என்டிஏவில் தேமுதிக? ராஜ கம்பீரன் நேர்காணல்!
சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு அவர்களை பாஜக முதன்மைப்படுத்த வேண்டும் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.பாஜகவில் கேசவ விநாயகம் நீக்கம் மற்றும் பி.எல். சந்தோஷ் விமர்சனம் உள்ளிட்டவை குறித்து அரசியல் விமர்சகர் ராஜ கம்பீரன் பிரபல யூடியூப்...
கூட்டணி ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் விளக்கம்
தேமுதிகவுடன் இதுவரை கூட்டணிப் பேச்சு நடத்தவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.தேமுதிகவுடன் இதுவரை கூட்டணிப் பேச்சு நடத்தவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேமுதிகவுடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசி வருகிறார்...
ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது – முதல்வர்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ் நாட்டிற்கு ஒத்து வராது என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தனது முடிவை அறிவித்துள்ளாா்.ஆட்சியில் பங்கு வேண்டும் என கூறி வரும் காங்கிரஸ் கட்சியினருக்கு தனது பதிவை முதல் முறையாக ஸ்டாலின் கூறியுள்ளாா். சென்னையில் நடைபெற்ற...
விஜய் 3 மணி நேரம் கதறல்! அதிமுக வெளியிட்ட ஆதாரம்! ரவுண்டு கட்டி அடிச்ச எடப்பாடி!
விஜயை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விமர்சிக்க தொடங்கி இருக்கும் நிலையில், சேலம் மாநாட்டிற்கு பிறகு தாக்குதல் தீவிரமடையும் என்று பத்திரிகையாளர் புன்னை வளவன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் புன்னை வளவன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-...
பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் இறுதி ஆய்வு இன்று தொடக்கம்…
பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான இறுதிக்கட்ட ஆய்வு இன்று தொடங்குகிறது.பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான இறுதிக்கட்ட ஆய்வு இன்று தொடங்குகிறது. இன்று முதல் 3 நாட்கள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி...
சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 18 ம் தேதி தாக்கல் – புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு
சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வரும் 18 ம் தேதி ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட உள்ளது. 20-ந்தேதி பட்ஜெட்டின் மீதான விவாதம் நடைபெறுகிறது. விவாதத்திற்கு பின்னர்...
ஆட்டத்தை முடித்த ஸ்டாலின்! சோலி முடிந்த விஜய் கனவு! வல்லம் பஷீர் நேர்காணல்!
அரை நூற்றாண்டுகளாக தேர்தலை சந்தித்து வரும் இயக்கம் திமுக. அதற்கு தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று திவெக முதன்மை செயலாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.திமுக - காங்கிரஸ் கூட்டணி...
━ popular
இந்தியா
பிப்ரவரி 12: நாடு தழுவிய பாரத் பந்த் – 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பு ! முடங்குகிறதா இந்தியா?
மத்திய அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதில், 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசின் தொழிலாளர் மற்றும்...


