Homeசெய்திகள்சென்னைகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதலாக வரி சலுகை- கே. பாலகிருஷ்ணன்

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதலாக வரி சலுகை- கே. பாலகிருஷ்ணன்

-

சென்னையில் இன்று  இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதலாக வரி சலுகை- கே. பாலகிருஷ்ணன்மத்திய பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதலாக வரியில் சலுகை கொடுக்கக் கூடாது.

பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் வரியை 2 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது வருத்தத்ததுக்கும், கண்டனத்திற்கும் உரியது.

சமூக விரோதிகளை எதிர்க்கிறோம் என்கிற பெயரில் காவல் துறை என்கவுண்டர் செய்வது சமூகவிரோத செயல் ஆகும். காவல்துறையே நீதிபதியாக மாறி தண்டனை வழங்குவது சரியான நடவடிக்கை அல்ல என்றும் திருவேங்கடத்தின் என்கவுண்டர் காவல்துறையின் மீது நம்பிக்கையின்மையை அதிகப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

MUST READ