Homeசெய்திகள்சென்னைசாலையில் கொடிக் கம்பம் - அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

சாலையில் கொடிக் கம்பம் – அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

-

 

சாலையில் கொடிக் கம்பம் - அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் ஆணைசாலையில் சட்டவிரோத கொடிக் கம்பம் வைப்பவர்கள் மீது  அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஷ்யாம் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், மக்கள் பயன்படுத்தும் நடைபாதையில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் வைத்த கொடி கம்பங்களால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது எனவும் கொடிக் கம்பங்களை அகற்ற, உரிய விதிகளை வகுக்கக்கோரி 2 முறை  மனு  அளித்த போதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அறிவித்த தேதிக்கு முன்னதாகவே ரிலீஸாகும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’!

அதனை தொடர்ந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MUST READ