Homeசெய்திகள்க்ரைம்ஐபிஎல் சூதாட்டத்தில் 7 பேர் கைது - ரூ.1.09 கோடி, 12 செல்போன்கள், 2 கார்கள்...

ஐபிஎல் சூதாட்டத்தில் 7 பேர் கைது – ரூ.1.09 கோடி, 12 செல்போன்கள், 2 கார்கள் பறிமுதல்

-

- Advertisement -

ஐபிஎல் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவா்கள் காவல் துறையினரால் கைதுஐபிஎல் சூதாட்டத்தில் 7 போ் கைது - ரூ.1.09 கோடி, 12 செல்போன்கள், 2 கார்கள் பறிமுதல் கோவையில் ஐபிஎல் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேரை கைது செய்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. ராஜேஷ், சவுந்தர், அருண்குமார், நந்தகுமார், விபுல், ஜிதேந்திரா, விபின் ஆகியோரை காவல்துறையினா் கைது செய்தனா். சூதாட்டம் தொடர்பாக 7 பேரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 7 பேரிடம் இருந்து ரூ.1.09 கோடி மற்றும் 12 செல்போன்கள், 2 கார்கள் முதலியவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவில் திருவிழாவில் பொறியாளருக்கு அரிவாள் வெட்டு – பாஜக பிரமுகருக்கு போலீசார் வலை வீச்சு

MUST READ