Homeசெய்திகள்க்ரைம்திருநெல்வேலி : மாணவர்களை பிரம்பால் அடித்து சித்ரவதை செய்த நீட் பயிற்சி மைய உரிமையாளர்!

திருநெல்வேலி : மாணவர்களை பிரம்பால் அடித்து சித்ரவதை செய்த நீட் பயிற்சி மைய உரிமையாளர்!

-

திருநெல்வேலி : மாணவர்களை பிரம்பால் அடித்து சித்ரவதை செய்த நீட் பயிற்சி மைய உரிமையாளர்!திருநெல்வேலியில் JAL NEET ACADEMY என்ற பெயரில் நீட் பயிற்சி மையம் இயங்கி வருகிறது.

அங்கு ஆசிரியர் வருவதற்கு முன்பு சில மாணவர்கள் தூங்கி உள்ளனர். தூங்கியதை கண்ட மையத்தின் உரிமையாளர் ஜலாலுதீன் அந்த மாணவர்களை வரவழைத்து பிரம்பால் அடித்து சித்ரவதை செய்துள்ளர் .

சிசிடிவி ஆதாரங்களுடன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரின்பேரில் FIR பதியப்பட்டுள்ளது. மாணவிகள் காலணிகளை விடுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் காலணியை சரியாக அடுக்கவில்லை எனக்கூறி, மாணவிகள் மீது ஜலாலுதீன் காலணிகளை வீசும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ