Homeசெய்திகள்க்ரைம்போலீஸ் கண் முன் கணவனுக்கு மனைவி போஸ்ட் மார்ட்டம்

போலீஸ் கண் முன் கணவனுக்கு மனைவி போஸ்ட் மார்ட்டம்

-

போலீஸ் கண் முன் கணவனுக்கு மனைவி போஸ்ட் மார்ட்டம்
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தம்பதியர் சத்ய பால்(40) காயத்ரி(35). சமீபகாலமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், காயத்ரி தனது கணவனை இன்று செங்கலால் தலையில் அடித்துக் கொன்றார்.

பின்னர் போலீஸ் கண் முன்பே கணவனின் மார்பு மீது ஏறி தலையை கல்லால் பிளந்து மூளையை வெளியே எடுத்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: பால் கனகராஜ் ஆஜர்

இந்த பயங்கர வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

MUST READ