Homeசெய்திகள்மாவட்டம்ஜூலை 29 திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

ஜூலை 29 திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

-

ஜூலை 29 திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

ஆடி கிருத்திகையையொட்டி திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகிற ஜூலை 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 29 -7-2024 ஆடி கிருத்திகை தினமான அன்று முருகனின் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை விழா
நடைபெற இருப்பதால் அன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

ஜூலை 29 திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 10-8-24 வேலை நாட்களாக அறிவிப்பு செய்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை பரிசீலிக்கப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு

இந்த விடுமுறை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளார்.

MUST READ